Sorting by

×

ஃபெஞ்சல் புயல் எதிரொலி: இன்றிரவு 7 மணி வரை சென்னை விமான நிலையம் மூடல்

சென்னை: கனமழை, புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை விமான நிலையம் இன்று (நவ.30) மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை விமான நிலையம் மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வங்​கக்​கடலில் நிலவிய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்​சல்’ புயலாக வலுப்​பெற்றுள்​ளது. புயல் இன்று மாலை கரையைக் கடக்கும் என்று கணித்துள்ளது. புதுச்சேரி அருகே கரையைக் கடக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *