Sorting by

×

அடிப்படை வசதிகளை நிறைவேற்றவில்லை; தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து செப்.3-ல் ஆர்ப்பாட்டம்: பழனிசாமி அறிவிப்பு

சென்னை: பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் செப்.3-ம் தேதி செம்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கம், ராஜகீழ்பாக்கம், கவுரிவாக்கம் ஆகிய இடங்களில் 5,100 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படாததால் தாய்மார்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *