விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணைக்காக விழுப்புரம் நீதிமன்றத்தில் தமிழக அரசின் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை செயலாளர் பிரஜேந்திர நவ்நீத் இன்று நேரில் ஆஜரானார்.
2001-2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் கணிமவளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதமசிகாமணி ஆகியோர் அளவுக்கு அதிகமாக செம்மண் வெட்டி எடுத்து அரசுக்கு ரூ.28 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

