Sorting by

×

அரசு ஊழியர்களை ஓய்வுபெறும் நாளில் பணிநீக்கம் செய்யக்கூடாது

சென்னை: ஓய்​வு​பெறும் நாளில் அரசு ஊழியர்​களை பணிநீக்​கம் செய்​யக் கூடாது என்று தமிழக அரசு உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

இதுதொடர்​பாக தமிழக மனிதவள மேலாண்​மைத் துறை செயலர் சமயமூர்த்தி வெளி​யிட்​டுள்ள அரசாணை​யில் கூறி​யுள்​ள​தாவது: அரசு ஊழியர்​கள் மீதான குற்​றச்​சாட்டு தொடர்​பான நடவடிக்​கையை ஓய்​வு​பெறு​வதற்கு 3 மாதங்​களுக்கு முன்​னரே முடித்​து​விட வேண்​டும். இல்​லா​விட்​டால், நிர்​வாக ரீதியி​லான தாமதத்தை கருத்​தில் கொண்​டு, சம்​பந்​தப்​பட்ட அரசு ஊழியர் ஓய்​வு​ பெற அனு​ம​திக்க வேண்​டும்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *