Sorting by

×

“என்.ஆர்.காங். – பாஜக அரசு பொம்மை அரசாக செயல்பட்டு வருகிறது” – நாராயணசாமி விமர்சனம்

புதுச்சேரி: “அதிகாரிகளின் கையில் நிர்வாகத்தை ஒப்படைத்துவிட்டு என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு புதுச்சேரியில் ஒரு பொம்மை அரசாக செயல்பட்டு வருகிறது,” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (ஆக.31) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி மவுனம் காக்கிறார். புதுச்சேரியில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ப முறை காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தியும், இந்த ஆட்சியில் எந்த முடிவும் எடுக்கவில்லை. அதற்கான ஆயத்த வேலைகளை செய்யவில்லை. உடனடியாக புதுச்சேரியில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *