
சென்னை: இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில்களில் பரம்பரை அறங்காவலர் நியமனத்தில் அனைத்து சாதியினருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கிருஷ்ணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: “சாதி கொடுமைக்கு எதிராக உயிர்த் தியாகம் செய்த இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை புதிய தமிழகம் கட்சி மனித உரிமை மீட்பு தினமாக கடந்த 34 ஆண்டு காலமாக அனுசரித்து வருகிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


