Sorting by

×

கோயில் நிதி மற்றும் நிலங்கள் தொடர்பாக இணையத்தில் வெளிப்படையாக பதிவேற்றம் செய்யத் தயங்குவது ஏன்? – அறநிலையத் துறைக்கு கோர்ட் உத்தரவு

சென்னை: கோ​யில் நிலங்​களை இணை​யத்​தில் வெளிப்​படை​யாக பதிவேற்​றம் செய்​வதற்கு அறநிலை​யத் துறை தயங்​கு​வது ஏன் என கேள்வி எழுப்​பி​யுள்ள உயர் நீதி​மன்ற நீதிப​தி, இதுதொடர்​பாக விரி​வாக பதில்​மனு தாக்​கல் செய்ய அறநிலை​யத் துறைக்கு உத்​தர​வி்ட்​டார்.

தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்​தின்​கீழ் தமிழகம் முழு​வதும் உள்ள கோயில்​கள், மடங்​கள், கட்​டளை​களுக்கு சொந்​த​மாக உள்ள சொத்​து​கள், நிதி மற்​றும் நிலங்​கள் தொடர்​பான, அறநிலை​யத் துறை​யின் உத்​தர​வு​கள், அரசாணை​கள், டெண்​டர் அறிவிக்​கைகளை இணை​யத்​தி்ல் வெளிப்​படை​யாக வெளி​யிடக்​கோரி ஆலய வழிபடு​வோர் சங்​கத் தலை​வ​ரான மயி​லாப்​பூரைச் சேர்ந்த டி.ஆர்​.ரமேஷ் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *