Sorting by

×

சென்னை, புறநகர் அரசு மருத்துவமனைகளுக்குள் புகுந்த மழைநீர்: நோயாளிகள் கடும் அவதி

சென்னை: சென்னை, புறநகர் அரசு மருத்துவமனைகளில் மழைநீர் உள்ளே புகுந்ததால் பிரசவித்த தாய்மார்கள், குழந்தைகள், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மழை நீர் தேங்குவதால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அதன்படி, இந்த ஆண்டு ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழை யால், சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தரை தளத்தில் உள்ள புறநோயாளி பிரிவில் மழைநீர் உள்ளே புகுந்தது.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *