
சிவகங்கை: தமிழகத்தில் நாளை (செப். 1) முதல் காலி மது பாட்டில்களை வாங்க உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவகங்கை உட்பட மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிவகங்கை அரண்மனைவாசலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, டாஸ்மாக் ஊழியர் சங்க (சிஐடியு) மாவட்டத் தலைவர் குமார் தலைமை வகித்தார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


