Sorting by

×

தமிழகத்தில் நாளை முதல் காலி மது பாட்டில்களை திரும்பப் பெற உத்தரவு: டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை: தமிழகத்​தில் நாளை (செப். 1) முதல் காலி மது பாட்​டில்​களை வாங்க உத்​தர​விட்​டதற்கு எதிர்ப்பு தெரி​வித்​து, சிவகங்கை உட்பட மாநிலம் முழு​வதும் பல்​வேறு இடங்​களில் டாஸ்​மாக் தொழிலா​ளர் சங்​கங்​களின் கூட்​டமைப்​பினர் ஆர்ப்​பாட்​டம் செய்​தனர்.

சிவகங்கை அரண்​மனை​வாசலில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​துக்​கு, டாஸ்​மாக் ஊழியர் சங்க (சிஐடி​யு) மாவட்​டத் தலை​வர் குமார் தலைமை வகித்தார்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *