
சென்னை: தமிழகத்தை சேர்ந்த 5 உயர் அதிகாரிகளுக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை சார்பு செயலர் பூபீந்தர் பாய் சிங் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு குடிமையியல் பணி அதிகாரிகளான எஸ்.கவிதா, சி.முத்துக்குமரன், பி.எஸ்.லீலா அலெக்ஸ், எம்.வீரப்பன், ஆர். ரேவதி ஆகியோரை இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அதிகாரிகளாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


