Sorting by

×

தமிழகத்தில் 5 அதிகாரிகளுக்கு ஐஏஎஸ் அந்தஸ்து

சென்னை: தமிழகத்தை சேர்ந்த 5 உயர் அதி​காரி​களுக்கு ஐஏஎஸ் அந்​தஸ்து வழங்கி மத்​திய அரசு உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

இதுதொடர்​பாக மத்​திய அரசின் பணி​யாளர் மற்​றும் பயிற்​சித் துறை சார்பு செயலர் பூபீந்​தர் பாய் சிங் வெளி​யிட்​டுள்ள உத்​தர​வில் கூறி​யுள்​ள​தாவது: தமிழ்​நாடு குடிமை​யியல் பணி அதி​காரி​களான எஸ்​.க​வி​தா, சி.​முத்​துக்குமரன், பி.எஸ்​.லீலா அலெக்​ஸ், எம்​.வீரப்​பன், ஆர்​. ரேவதி ஆகியோரை இந்​திய ஆட்​சிப் பணி (ஐஏஎஸ்) அதி​காரி​களாக குடியரசுத் தலை​வர் நியமித்​துள்​ளார். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *