Sorting by

×

தலைவாசல் கால்நடை ஆராய்ச்சி நிலையம் 3 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும்: இபிஎஸ்-க்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதில்

சென்னை: சேலம் தலைவாசலில் உள்ள ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி நிலையத்துக்கான பணிகள் 3 மாதங்களில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக ஆட்சியின்போது சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்ரோட்டில் தொடங்கப்பட்ட கால்நடைப் பூங்கா இன்னும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *