சென்னை: சட்டப்பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் துறைதோறும் மானிய கோரிக்கை விவாதம் நடத்த ஜூன் 20-ம் தேதி பேரவைக்கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதால், பேரவைக்கூட்டத்தை 9 நாட்களுக்கு மட்டும் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

