Sorting by

×

“நம்பகத்தன்மையற்ற பழனிசாமியை நம்பி எப்படி கூட்டணிக்குச் செல்ல முடியும்?” – இரா.முத்தரசன் நேர்காணல்

கம்யூனிஸ்ட் கட்சிகளை முதலில் தங்கள் கூட்டணிக்கு இழுத்துப் பார்த்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இப்போது, “கம்யூனிஸ்ட்கள் திமுக-வுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டன. தேர்தலுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சிகள் காணாமல் போய்விடும்” என கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார்.

பதிலுக்கு தோழர்களும், “காணாமல் போகப் போவது கம்யூனிஸ்ட்களா அதிமுக-வா என்பது தேர்தலுக்குப் பிறகு தெரியும்” என்று பழனிசாமியை காய்ச்சி எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மாநில செயலாளர் இரா.முத்தரசனிடம் அதிமுக விமர்சனம், திமுக உடனான உறவு, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *