Sorting by

×

நளினி சிதம்பரத்தின் உறவினர் கொலை வழக்கு: 4 பேரின் ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு

நளினி சிதம்பரத்தின் உறவினர் கொலை வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு கருமாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமின் மகன் சிவமூர்த்தி (47). இவர், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரத்தின் தங்கையான பத்மினியின் மருமகன் ஆவார்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *