
சென்னை: நில அளவையர் காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றியம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது: தமிழகத்தில் 6 கோடிக்கு மேல் உள்ள பட்டாதாரர்களின் நிலங்கள் மனைகளை அளக்க வேண்டிய பொறுப்பு 3999 சர்வே அலுவலர்களைச் சாரும்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


