Sorting by

×

நில அளவையர் காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப அரசுக்கு கோரிக்கை

சென்னை: நில அளவையர் காலிப் பணி​யிடங்​களை நிரப்​புவது உள்​ளிட்ட 14 அம்ச கோரிக்​கைகளை விரை​வில் நிறைவேற்ற வேண்​டும் என்று தமிழ்​நாடு நில அளவை அலு​வலர் ஒன்​றி​யம் அரசுக்கு கோரிக்கை விடுத்​துள்​ளது.

இதுகுறித்​து, தமிழ்​நாடு நில அளவை அலு​வலர் ஒன்​றி​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறிருப்​ப​தாவது: தமிழகத்​தில் 6 கோடிக்கு மேல் உள்ள பட்​டா​தா​ரர்​களின் நிலங்​கள் மனை​களை அளக்க வேண்​டிய பொறுப்பு 3999 சர்வே அலு​வலர்​களைச் சாரும்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *