Sorting by

×

பணியின்போது உயிரிழப்பு, காயம் ஏற்படும் காவல் துறையினருக்கு கருணை தொகை உயர்த்தப்படும்

சென்னை: காவல் துறையினருக்கு பணியின்போது உயிரிழப்போ, உடலுறுப்பு இழப்போ, காயமோ ஏற்பட்டால் வழங்கப்படும் கருணைத் தொகை உயர்த்தப்படுவதாக முதல்வர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில், காவல், தீயணைப்புத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், துறை தொடர்பாக வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *