புதுச்சேரி: புதுச்சேரி தலைமை செயலகத்துடன் கூடிய புதிய சட்டப்பேரவை கட்டும் கோப்புக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளதாக பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் தலைமைச் செயலகத்துடன் கூடிய புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கான கோப்புக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

