சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி (நூறுநாள் வேலை)திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு என்னமாதிரியான பணிகளை வழங்கலாம் என்பதற்கான சிறப்பு வழிகாட்டுதல்களை ஊரக வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஊரகவளர்ச்சித் துறை இயக்குநர் பொன்னையா, மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

