சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் முன்ஜாமீன் கோரி ஜாபர் சாதிக்கின் மனைவி மற்றும் அவரது சகோதரர் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல்வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக்கூறி தனியாக வழக்குப்பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை அவரைகடந்த ஜூன் மாதம் கைது செய்தது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

