சென்னை: மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை தூய்மைப் பணிகளை தனியாரிடம் வழங்க இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். மெரினா கடற்கரைக்கு தினமும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர்.
வார இறுதி நாட்கள், அரசு விடுமுறை நாட்கள்,விழாக் காலங்களில் ஒரு லட்சம் பேருக்கு மேல் குவிகின்றனர். இதற்குஇணையாக பெசன்ட்நகர் எலியட்ஸ்கடற்கரையிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

