மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை வினாடிக்கு 5,349 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,396 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் லேசான மழை காரணமாக சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,349 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,396 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
தமிழகத்துக்கு மேலும் 2 ‘வந்தே பாரத்’ ரயில்கள்: இன்று தொடங்கிவைக்கிறாா் பிரதமா்
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 13,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 116.02 அடியிலிருந்து 115.56 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 86.56 டிஎம்சியாக உள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

