Sorting by

×

மோடி ஆட்சியில் வெளியுறவு கொள்கை தோல்வி: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை: அமெரிக்க அதிபர் டிரம்​பின் வரி விதிப்​பால் தமிழகத்​தின் பொருளாதாரம் சரி​யும். பிரதமர் மோடி ஆட்​சி​யில் வெளி​யுறவுக் கொள்கை தோல்வி அடைந்​துள்ளதாக தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை குற்​றம்​சாட்​டினார்.

இதுதொடர்பாக சென்னையில் நேற்று செய்​தி​யாளர்களிடம் அவர் கூறிய​தாவது: அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்​தியா மீது 50 சதவீத வரி விதித்​துள்​ளார். ரஷ்யா கச்சா எண்​ணெய்யை குறைந்த விலைக்கு தரு​வ​தாக இந்​தியா தெரி​வித்​துள்​ளது. ஆனால் அம்​பானிக்​கும், அதானிக்​கும்​தான் கச்சா எண்​ணெய்யை குறைந்த விலைக்கு ரஷ்யா கொடுக்​கிறது. அதன் பயன் இந்​திய மக்​களுக்கு சென்​றடைய​வில்​லை.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *