`கடந்த 10 ஆண்டுகளை இந்திய ரயில்வே துறையின் பொற்காலம்’ என்று பாஜக எம்.பி. கூறியுள்ளார்.
புது தில்லியில் இன்று (ஜூலை 31) நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் ரயில்வே அமைச்சகத்திற்கான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதம் நடத்தப்பட்டது.
விவாதத்தின்போது பேசிய பாஜக எம்.பி. அனில் பலுனி, “ரயில்வே துறை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது செயல்பட்டு வருகிறது.
गढ़वाल के वीर सपूत दरबान सिंह नेगी जी के 110 साल पुराने सपने को मोदी जी ने किया साकार!
मोदी जी ने रेल गाड़ी को किस्से कहानियों से निकाल कर उत्तराखंड के कोने-कोने तक हकीकत में पहुंचाया।
इसलिए तो कहते हैं, सपने नहीं हकीकत बुनते हैं, तभी तो सब मोदी को चुनते हैं!
उत्तराखंड के… pic.twitter.com/IsFWszR7AV
— Anil Baluni (@anil_baluni) July 31, 2024
ரயில்களைக் கனவு கண்ட பல பகுதிகளும், இப்போது ரயில் பாதைகளைக் கொண்டுள்ளன. நமது ரயில்களின் சராசரி வேகம், இப்போது மணிக்கு 80 கி.மீ. ஆகும்.
கடந்த ஆண்டில் மட்டும் 5000 கி.மீ. ரயில் பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறையில் மாபெரும் மகத்தான பணிகள் நடந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளும் இந்திய ரயில்வே துறையின் பொற்காலம் ’’ என்று தெரிவித்துள்ளார்.ரயில்களைக் கனவு கண்ட பல பகுதிகளும், இப்போது ரயில் பாதைகளைக் கொண்டுள்ளன. நமது ரயில்களின் சராசரி வேகம், இப்போது மணிக்கு 80 கி.மீ. ஆகும்.
கடந்த ஆண்டில் மட்டும் 5000 கி.மீ. ரயில் பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறையில் மாபெரும் மகத்தான பணிகள் நடந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளும் இந்திய ரயில்வே துறையின் பொற்காலம் ’’ என்று தெரிவித்துள்ளார்.
பிகார்: பள்ளியில் துப்பாக்கியால் சுட்ட 5 வயது சிறுவன்!
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

