Sorting by

×

‘வாழை’ திரைப்படம் பார்த்ததால் மாரி செல்வராஜை பாராட்டினேன்: திருமாவளவன் பளிச் பதில்

புதுச்சேரி: "வாழை படத்தைப் பார்த்தேன் அதனால் இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டினேன். தங்கலான் படத்தை பார்க்கவில்லை. அதனால் இயக்குநர் பா.ரஞ்சித்தை சந்திக்கவில்லை” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

புதுச்சேரி வெங்கடசுப்பா ரெட்டியார் ரவுண்டானா அருகே 2014-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற, விசிக தலைவர் திருமாவளவன் அவதூறாகப் பேசியதாக உருளையன்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு மீதான விசாரணை புதுச்சேரி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதன் விசாரணைக்கு விசிக தலைவர் திருமாவளவன் ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து அவருக்கு இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிபதி ரமேஷ் பிடிவாரன்ட் பிறப்பித்தார். இதை தொடர்ந்து திருமாவளவன் புதுச்சேரி நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆஜரானார்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *