சென்னை: வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல்இழப்பீடு வழங்குவது தொடர்பான தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சந்தன மரக்கடத்தலில் ஈடுபட்டு வந்த வீரப்பனை பிடிப்பதற்காக கடந்த 1995-ம் ஆண்டு சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்ட நிலையில், 2004-ம்ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் தலைமையிலான போலீஸார் வீரப்பனை சுட்டுக்கொன்றனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

