சென்னை: தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் வரும் ஜூலை 3 ஆம் தேதி தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்குநா் காா்மேகம் அறிவித்துள்ளாா். இது குறித்து கல்லூரி கல்வி இயக்குநா் காா்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழகத்தில் உள்ள அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும் 2024-25 ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் வரும் ஜூலை 3 ஆம் தேதி தொடங்குகிறது. இந்திய அணிக்கு ரூ.125 […]
Month: June 2024
மெட்ரோ ரயில்களில் 29.87 கோடி பேர் பயணம்!
சென்னை: சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவை தொடங்கி 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் மெட்ரோ ரயில்களில் 29 கோடியே 87 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூா் இடையேயான சேவையை 2015 ஜூன் 29-ஆம் தேதி அப்போதைய முதல்வர் முதல்வா் ஜெயலலிதா தொடங்கி வைத்தாா். இதனைத் […]
“முதல்வர் கனவுடன் அரசியல் கட்சி தொடங்குகின்றனர்” – திருமாவளவன் விமர்சனம் @ மேலவளவு
மதுரை: மேலூர் அருகே மேலவளவு கிராமத்தில் கடந்த 1997-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உட்பட 6 பேரின் 27-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி, அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ பாலாஜி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர்வலையம் வைத்து வீரவணக்க அஞ்சலி செலுத்தினர். Disclaimer :- This story is generated by computerised program and has not been created […]
Annamalai: ’டாஸ்மாக் சரக்கில் ‘கிக்’ இல்லைதான்! அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணாமலை ஆதரவு!
TASMAC: டாஸ்மாக் நிறுவனத்தில் வெளிப்படை தன்மை இல்லை என்று சொல்லி உள்ளனர். டாஸ்மாக் நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையை எடுக்கவே மிகவும் கடினமாக உள்ளது. Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL
தஞ்சையில் 2 பேரை கைது செய்தது என்ஐஏ
தஞ்சாவூாில் நான்கு இடங்களில் சோதநை செய்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இரண்டு பேரை கைது செய்தனர். தஞ்சாவூரில் ‘ஹிஷாப் உத் தஹீரிா்’ (எச்.யு.டி.) என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடா்புடையவா்கள் எனக் கருதப்படுபவா்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா். நீட் முறைகேடு… குஜராத்தில் பள்ளி உரிமையாளர் கைது இதில், தஞ்சாவூா் அருளானந்த நகா் அருகேயுள்ள குழந்தையம்மாள் நகரில் வசித்து வரும் காதா் சுல்தான் மகன் அகமது (36), தஞ்சாவூா் அருகே […]
பாகிஸ்தான் வீரர்களின் பாராட்டு மழையில் ரோஹித் சர்மா, விராட் கோலி!
சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வு முடிவை அறிவித்துள்ள ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர். ஐசிசி நடத்தும் தொடர்களில் 11 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த கோப்பைக்கானத் தேடல் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி நடத்தும் தொடர்களில் கோப்பையை வென்றுள்ள இந்திய […]
மகளுடன் தேநீர் அருந்திய சிறுவனைக் கட்டிவைத்து அடித்த வழக்குரைஞர்!
உத்தரப் பிரதேசத்தில் தனது மகளுடன் தேநீர் அருந்திய சிறுவனை வழக்குரைஞர் ஒருவர் கடத்திச்சென்று கடுமையாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 50 வயதுடைய வழக்குரைஞரையும் அவரின் மூத்த சகோதரரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகரிலுள்ள பித்தூர் பகுதியில் 17வயது சிறுவன் தனது தோழியான 14 வயது சிறுமியுடன் கடையில் தேநீர் அருந்தியுள்ளார். இதனைக் கண்ட சிறுமியின் தந்தையும் வழக்குரைஞருமான பிரஜ் நாராயண் நிஷாத் தனது சகோதரர் […]
“இந்த ஒரு சான்று போதும் இந்த அரசை டிஸ்மிஸ் செய்ய” – அமைச்சரின் பேச்சு குறித்து பிரேமலதா ஆவேசம்
கோவை: மதுபானம் குறித்து திமுக மூத்த அமைச்சர் சட்டப்பேரவையில் பதிவு செய்த கருத்து கண்டிக்கத்தக்கது என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். கோவையில் தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழா, கட்சி நிகழ்ச்சி ஆகியவற்றில் பங்கேற்பதற்காக இன்று (ஜூன் 30) கோவை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by […]
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறை… இந்திய அணிக்கு ஜெய் ஷா புகழாரம்!
இந்திய அணியை விமர்சிப்பவர்களுக்கு டி20 உலகக் கோப்பையை வென்றதன் மூலம் இந்திய அணி பதிலளித்துள்ளதாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆட்டத்தின் இறுதி ஓவரில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்த இந்திய அணிக்கு கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். டி20 உலகக் கோப்பை […]
ஹரித்வாரில் கனமழை: கங்கையில் அடித்துச்செல்லப்பட்ட கார்கள்!
உத்தரகண்ட்டில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக ஹரித்வார் சுகி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் ஏராளமான பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்டன. மேலும் ஆற்றங்கரையோரம் இருந்த குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது. ஒருசில வீடுகள் வெள்ளத்தின் வீச்சில் இடிந்து சேதமடைந்தன. இதனால் ஹரித்வார் நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான உத்தரகண்ட்டில் ஜூன் 27ஆம் தேதிமுதல் பருவமழை தொடங்கியது. இதனால் கிழக்கு உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட்டில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை […]
