Ramadoss : பேராசிரியர் நிலையில் இருப்பவரை புறக்கணித்து விட்டு, இணைப்பேராசிரியர் நிலையில் உள்ளவரை துறைத்தலைவராக நியமிப்பது எந்த வகையில் நியாயம்? பேராசிரியை தனலட்சுமி பட்டியலினத்தவர் என்பதாலேயே அவருக்கு துறைத்தலைவர் பதவி மறுக்கப்பட்டிருக்கிறது. Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL
Month: June 2024
TamilNadu Assembly: ’கள்ளச்சாராயம் காய்ச்சினால் இனி ஆயுள் தண்டனை!’ முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
TN Assembly 2024 Live: தமிழ்நாடு சட்டப்பேரவையில், மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவில் திருத்தம் கொண்டுவரப்பட்டு உள்ளது Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL
PTR vs Duraimurugan: ’இப்போ தெரியுதா தியாகராஜன்!’ பிடிஆரை கிண்டல் அடித்த துரைமுருகன்! பேரவையில் சிரிப்பலை!
TN Assembly 2024 Live: அப்போது குறுக்கிட்டு பேசிய அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன், ’இப்போ தெரியுதா தியாகராஜனுக்கு, நாங்க நிதிகேட்கும்போது எவ்வளோ கஷ்டப்பட்டு இருப்போம்னு’ என கிண்டல் அடித்தார். Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL
Kallakurichi hooch tragedy: ’கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஒருவர் கூட தப்ப முடியாது!’ பேரவையில் முதல்வர் ஆவேசம்!
TN Assembly 2024 Live: திராவிட முன்னேற்றக் கழக அரசின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என முதலமைச்சர் பேச்சு Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL
Alcohol Prohibition: ’பூரண மதுவிலக்கு கொண்டு வருவதில் அரசுக்கும் விருப்பம் உள்ளது’ அமைச்சர் முத்துசாமி
TN Assembly 2024 Live: தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி பேசினார். Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL
Kodanadu murder Case: கொடநாடு கொலை வழக்கில் வெளிநாட்டினருக்கு தொடர்பா? பேரவையில் முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதில்!
TN Assembly 2024 Live: சம்பவம் நடந்தபோது, எதிரிகள் சிலருக்கு வெளிநாட்டு போன் அழைப்புகள் வந்துள்ளது. எனவே, அதனை இண்டர்போல் உதவியுடன் விசாரிக்க வேண்டும். மேலும், சிலருக்கு இதில் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம் என முதலமைச்சர் பதில் Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL
CM MK Stalin: கள்ளச்சாராய பலி நடந்தால் இனி அந்த மாவட்ட போலீஸ் அதிகாரிதான் பொறுப்பு! முதல்வர் திட்டவட்டம்!
போதைப் பொருள் நடமாட்டம் மற்றும் விற்பனையை முற்றிலுமாகத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சாவைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இக்குற்றங்களில் கைது செய்யப்படுபவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்கிறோம் என முதல்வர் விளக்கம் Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL
கொடநாடு வழக்கில் இன்டர்போல் உதவியுடன் விசாரணை: மு.க ஸ்டாலின்
சென்னை: கொடநாடு வழக்கில் குற்றவாளிகளுக்கு வெளிநாட்டு அழைப்புகள் வந்துள்ளதால் இண்டர்போல் உதவியுடன் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சனிக்கிழமை காலை கூடிய தமிழ்நாடு சட்டப் பேரவையில், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார். மாலத்தீவு அதிபருக்கு சூனியம் வைத்ததாக அமைச்சர்கள் இருவர் கைது! ஸ்டாலின் தனது உரையைத் தொடங்கும்போது, நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியைப் பெற்ற […]
தில்லியில் பாஜக தலைமை அலுவலகம் முற்றுகை!
சிபிஐ காவலில் உள்ள முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை விடுவிக்கக் கோரி தில்லி டிடியு மார்க்கில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் அருகே ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். ரத்து செய்யப்பட்ட கலால் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 21ல் கேஜரிவால் கைது செய்யப்பட்டார். விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியதையடுத்து, விசாரணை முடியும் வரை ஜாமீன் வழங்கக்கூடாது என்று அமலாக்கத்துறை வாதம் முன்வைத்ததால் கேஜரிவாலின் ஜாமீனை […]
சூப்பர்பெட் கிளாசிக் செஸ்: குகேஷுடன் வெற்றியை தவறவிட்ட பிரக்ஞானந்தா!
ருமேனியாவில் நடைபெற்று வரும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 3ஆவது சுற்றில் குகேஷுடன் பிரக்ஞானந்தா டிரா செய்தார். ருமேனியாவில் கடந்த ஜூலை 26ஆம் நாள் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டி தொடங்கியது. இதன் 3ஆம் சுற்றில் இந்திய வீரர்களான குகேஷ் பிரக்ஞானந்தா இன்று மோதினார்கள். பெரிதும் எதிர்பார்த்த இந்தப் போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றியை தவறவிட்டு டிராவில் முடித்தார். வரலாற்று சாதனை படைத்த மகளிரணி! ஏற்கனவே 2ஆவது சுற்றிலும் பிரக்ஞானந்தா பிரான்சின் மேக்சிம் வச்சியருடன் டிரா செய்தது குறிப்பிடத்தக்கது. […]
