டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது. டி20 உலகக் கோப்பைத் தொடரில் 2-வது முறையாக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறை… இந்திய அணிக்கு ஜெய் ஷா புகழாரம்! இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையை […]
Month: June 2024
நீட் முறைகேடு… குஜராத்தில் பள்ளி உரிமையாளர் கைது
நீட் தேர்வு முறைகேடு புகாரில் குஜராத்தில் தனியார் பள்ளி உரிமையாளர் தீட்சித் படேலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) தோ்வு தொடங்குவதற்கு முன்பே பிகாா் மாநில மையத்தில் வினாத்தாள் கசிந்த சம்பவமும் ஒட்டுமொத்த மாணவர்களையும் பேரதிர்ச்சிக்குள்ளாகியது. வினாத்தாள் கசிவு வழக்கை பிகாா் காவல்துறையின் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரித்து வரும் நிலையில், நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து மத்திய கல்வித் துறை […]
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் எதிரொலி – கிராம அளவில் கண்காணிப்புக் குழுக்கள் அமைப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க 562 கிராம அளவிலான கண்காணிப்பு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி நகரில் ஜூன் 18-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் விற்பனை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த 21 பேரை சிபிசிஐடி போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Disclaimer :- This story is generated by […]
கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கு: விசிக பிரமுகரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கு தொடர்பாக கடலூர் மேற்கு மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சி செயலாளர் திராவிட மணியிடம் கலவர வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு இன்று விசாரணை நடத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 2022 ஜூலை 13-ம் தேதி மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மர்ம மரணத்தைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவரது தாயார் தொடர் […]
ஆந்திராவில் தீ வைத்து சேதப்படுத்தப்பட்ட ஒய்எஸ்ஆர் சிலை – செல்வப்பெருந்தகை கண்டனம்
சென்னை: ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமது இளமைப்பருவம் முதல் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து ஆந்திர மாநிலம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு மக்களை சந்தித்து உரையாடி, நம்பிக்கை பெற்று சோனியா காந்தியின் ஆதரவோடு அம்மாநிலத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றியவர் மறைந்த ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி. அம்மாநிலத்தில் பரவியிருந்த பிற்போக்கு சீர்குலைவு சக்திகளை […]
தஞ்சை மாவட்டத்தில் 4 இடங்களில் என்ஐஏ சோதனை – இருவர் கைது
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் சோதனை நடத்திய என்ஐஏ அதிகாரிகள், சாலியமங்கலத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர். ஹிஜ்புத் தகர் என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு தொடர்பு இருந்ததாக சந்தேகித்து, தஞ்சாவூர், மானாங்கோரை, சாலியமங்கலம் ஆகிய ஊர்களில் நான்கு வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் குழந்தையம்மாள் நகரில் வசிக்கும் அகமது என்பவரது வீ்ட்டுக்கு இன்று (ஜூன் 30) காலை 6 மணிக்கு என்ஐஏ அமைப்பின் டிஎஸ்பி ராஜன் தலைமையில் சென்ற […]
டி20 உலகக் கோப்பை நிறைவு; புள்ளிவிவரங்கள் இதோ!
நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட்டுகள் எடுத்து ஆப்கானிஸ்தான் வீரர்கள் முதல் இடங்களில் உள்ளனர். இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நேற்று (ஜூன் 29) பார்படாஸில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. இதன்மூலம், டி20 உலகக் கோப்பைத் தொடரில் இரண்டாவது முறையாக இந்திய அணி சாம்பியனாகியுள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலியின் இடத்தை நிரப்ப […]
கேதார்நாத் கோயில் பின்புறம் பனிச்சரிவு!
உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள காந்தி சரோவர் மலையில் இன்று (ஜூன் 30 ) பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது. கோயிலுக்கு பின்புறமுள்ள மலையில் நேரிட்ட இப்பனிச்சரிவால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதிகாலை 5 மணியளவில் இந்த பனிச்சரிவு ஏற்பட்டதாக ருத்ரபிரயாகை காவல் கண்காணிப்பாளர் விஷாகா அசோக் பதானி தெரிவித்தார். கேதார்நாத்தில் உள்ள காந்தி சரோவர் மலையில் பனிச்சரிவு ஏற்படுவது இயல்பானதல்ல. இது குறித்து பேசிய மாநில பேரிடர் மேலாண்மைத் துறையின் […]
இட ஒதுக்கீட்டின் அடிப்படைக்கு எதிராக செயல்படுகிறது பாஜக: அகிலேஷ் யாதவ்
புதுதில்லி: “இட ஒதுக்கீட்டின் அடிப்படை கருத்தியலுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது” என சமாஜ்வாதி தலைவரும் மக்களவை உறுப்பினருமான அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். புதுதில்லியில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், “பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இட ஒதுக்கீட்டின் அடிப்படை கருத்தியலுக்கு எதிராகச் செயல்படுகிறது. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டில் குழப்புகிறார்கள். அவர்கள் அதைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். கல்வி நிலையங்களில் உள்ள பணியிடங்களை பிரதிநிதித்துவப்படுத்து நபர்களின் எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், முஸ்லிம் சமூகத்தினர் […]
இன்ஸ்டாகிராம் பதிவிலும் சாதனை படைத்த விராட் கோலி!
டி20 உலகக் கோப்பையில் வெற்றிபெற்ற பின்னர் இந்திய வீரர் விராட் கோலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படத்துக்கு அதிக லைக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் அதிக லைக்குகள் பெற்ற இந்தியர் என்ற சாதனைக்கு சொந்தகாரர் ஆனார் விராட் கோலி. சர்வதேச ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளில் பல அசைக்கமுடியாத சாதனைகளை படைத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் உலகக் கோப்பையை வென்ற பிறகு, அதனை முத்தமிடுவது போலவும், அணியின் குழுப் […]
