Sorting by

×

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலிலும் அதே கூட்டணி: சரத் பவார்

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலிலும் மகா விகாஸ் அகாதி கூட்டணிஇணைந்து போட்டியிடும் என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), சிவ சேனை (உத்தவ் தாக்கரே) கட்சிகளின் கூட்டணியான மகா விகாஸ் அகாதி கூட்டணி 30 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 10 தொகுதிகளில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சி 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதேநேரத்தில், பாஜக கூட்டணியில் 4 தொகுகளில் போட்டியிட்ட அஜித் பவார் […]

இறுதிப்போட்டியில் திருப்புமுனையாக அமைந்த தருணங்கள்!

டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டம் பாா்படாஸின் பிரிட்ஜ்டௌன் மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தோ்வு செய்தது. ஆரம்பமே அதிா்ச்சி: தொடக்க வீரர் கேப்டன் ரோஹித் சா்மா 9 ரன்களுக்கும், அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்த் டக் அவுட்டாகி வெளியேறினர். சூரியகுமாா் யாதவும் 3 ரன்களுக்கு நடையைக் கட்ட, இந்தியா 34/3 என தடுமாறிக் கொண்டிருந்தது. கோலி-அக்ஸா் அசத்தல்: பின்னா் இணைந்த கோலியுடன் இணைந்த அக்ஸா் படேல் சரிவில் இருந்து அணியை […]

உலகம் முழுவதும் 3 நாள்களில் கல்கி 2898ஏடி வசூல் எவ்வளவு தெரியுமா..?

பாகுபலி படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’.பிரபாஸுடன் கமல்ஹாசனும், அமிதாப் பச்சனும் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் முதல்நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.95 கோடி வசூலித்துள்ளதாகவும் உலக அளவில் ரூ.180 கோடி வசூலித்ததாகவும் ஆங்கில ஊடகங்கள் தகவல் தெரிவித்த நிலையில் படக்குழு ரூ.191.5 கோடி வசூலித்ததாக போஸ்டரை வெளியிட்டது. இரண்டாம் நாளான […]

Weather Update: ’தமிழ்நாட்டில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!’ சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Weather Update: 30.06.2024 முதல் 04.07.2024 வரை அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை ஒட்டியும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்க கூடும். ​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL

சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் நுழைந்த 11 பேர் கைது!

மதுஇந்தியாவிற்குள் முறையான ஆவணங்கள் ஏதுமின்றி சட்டவிரோதமாக நுழைந்ததாக வங்கதேசத்தைச் சேர்ந்த 11 பேர் திரிபுராவின் அகர்தலா ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். திரிபுராவின் செபஹிஜாலா மாவட்டத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த சில நபர்கள் எல்லை தாண்டி வந்து அகர்தலா செல்லும் ரயிலில் ஏறியதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து நேற்று (ஜூன் 29) மாலை ரயில்வே போலீஸார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அதில், 5 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் சேர்த்து மொத்தமாக 11 பேரை அகர்தலா ரயில் நிலையத்தில் […]

இந்திய ராணுவத் தளபதியாக உபேந்திர திவிவேதி பொறுப்பேற்பு

இந்திய ராணுவத் தளபதியாகப் பொறுப்பு வகித்த மனோஜ் பாண்டே ஓய்வு பெற்றார். இந்த நிலையில், இந்திய ராணுவத்தின் 30-வது தலைமைத் தளபதியாக இன்று (ஜூன். 30) பொறுப்பேற்றுக் கொண்டார் லெஃப்டிணட் ஜெனரல் உபேந்திர திவிவேதி. மத்திய பிரதேசத்தை பூர்விகமாகக் கொண்ட அவர், இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர், குறிப்பாக இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியவர். மனோஜ் பாண்டே  Disclaimer :- This story is […]

அதிமுக நிர்வாகி கொலை- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

கடலூரில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் புஷ்பநாதன் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், அதிமுக மாவட்டப் பிரதிநிதியும் முன்னாள் கவுன்சிலருமான புஷ்பநாதன் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியுற்றேன். அன்னாரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிர்த்துக்கொள்வதுடன், மறைந்த புஷ்பநாதனின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். தமிழ்நாட்டில் திமுக […]

இந்திய ராணுவ & கடற்படைத் தளபதிகளாக பள்ளிப்பருவ நண்பர்கள்… ஒரே சமயத்தில் நியமிக்கப்பட்ட சுவாரஸ்யம்!

நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக, ஜெனரல் மனோஜ் பாண்டே கடந்த 2022 ஏப்ரல் முதல் பொறுப்பு விகித்து வந்த நிலையில், அவரது பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, ராணுவத் துணை தளபதியாக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி, நாட்டின் 30-வது ராணுவ தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், இன்று (ஜீன் 30, 2024) அவர் பதவியேற்க உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. உபேந்திரா திவேதிஉபேந்திரா திவேதி இவர் காலாட்படை டைரக்டர் ஜெனரல் உள்ளிட்ட பல பொறுப்புகளையும் கவனித்துள்ளார். ஜூலை […]

Mann Ki Baat: `அரசியலமைப்பின்மீதான உங்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு நன்றி!’ – பிரதமர் மோடி

நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து, மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான என்.டி.ஏ-கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. இந்த ஆட்சி தொடங்கிய பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக மன் கி பாத்தில் உரையாற்றினார். முதன்முதலாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டதிலிருந்து பிரதமர் மோடியின் 111-வது உரையாகும். அந்த உரையில், “மன் கி பாத்-தின் ஆன்மா இன் னும் உயிப்புடன் இருக்கிறது. சில மாத இடைவெளியில் உங்களிடமிருந்து பல செய்திகள் வந்திருக்கின்றன. அதைப் பார்ப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பிரதமர் மோடி […]

இமாலய வளர்ச்சியில் ‘நந்தினி’ – வீழ்ச்சியில் ’ஆவின்’ | விழித்துக் கொள்ளுமா தமிழக அரசு? – பால் முகவர்கள் சங்கம் கேள்வி

சென்னை: ஆவினிடம் பாடம் கற்றுக் கொண்ட கர்நாடக மாநில அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான நந்தினி அசுர வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் ஆவினோ படு வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும், இனியாவது ஆவினும், தமிழ்நாடு அரசும் விழித்துக் கொள்ளுமா? என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கர்நாடக மாநில அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான நந்தினி அம்மாநிலத்தில் உள்ள 24 ஆயிரம் கிராமங்களில் […]