கோப்பையை வென்ற மகிழ்ச்சியில்…ரிஷப் பந்த்ஹார்திக் பாண்டியாஜஸ்பிரீத் பும்ராபந்த்துடன் குல்தீப் யாதவ்விராட் கோலியுடன் குல்தீப்படங்கள் | இந்திய கிரிக்கெட் அணியின் முகநூல் பதிவுபுது தில்லியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இந்திய அணி ரசிகர்கள்.ராஞ்சியில் சாலையில் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இந்திய அணி ரசிகர்கள்.ஹைதராபாத்தில்..மும்பையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இந்திய அணி ரசிகர்கள்.கொல்கத்தாவில்…நாக்பூரில்.. Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher […]
Month: June 2024
மக்களவைத் துணைத் தலைவர் பதவிக்கு ஃபைசாபாத் எம்.பி.?
சமாஜவாதி கட்சித்தலைவர் அவதேஷ் பிரசாத், மக்களவைத் துணைத் தலைவராவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 17வது மக்களவையானது துணைத் தலைவர் இல்லாமல் செயல்பட்டது. ஆனால், அரசியலமைப்பின் 93வது பிரிவின்படி, மக்களவைத் துணைத் தலைவராக ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆகையால், 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நடைபெறவிருக்கும் ஜூலை 3ஆம் தேதிக்குள் மக்களவைத் துணைத் தலைவர் பதவி நியமிக்கப்பட வேண்டும்; இல்லையெனில் மக்களவைத் தலைவரிடம் இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் […]
டூத் பிரஷ்களை சுத்தப்படுத்த சோப்பு பயன்படுத்தலாமா?
பொதுவாகவே வாய் சுகாதாரம் என்பது மருத்துவர்களால் அதிகம் எச்சரிக்கப்படும் விஷயமாகும். அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கக் காரணம், பல்வேறு நோய்களுக்கும் வாய் சுகாதாரமின்மைதான் வழிவகுக்கிறது. சிலர் பற்களை நல்ல முறையில் சுத்தம் செய்வார்கள். சாப்பிட்டதும் வாய் கொப்பளிப்பது, உறங்கச் செல்லும் முன் பல் துலக்குவது என அனைத்தையும் சரியாக செய்வார்கள். ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிடுவார்கள். அதுதான் டூத் பிரஷ் பாதுகாப்பு. மருத்துவர்கள் டூத் பிரஷ் பற்றி முதலில் சொல்லும் தகவல் என்னவென்றால், பொதுவாக யாரும் கழிப்பறையில் […]
பிரான்ஸ் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!
பிரான்ஸ் பொதுத்தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மொத்தம் 4.90 கோடி வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். பிரான்சில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமென அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான் கடந்த 7-ஆம் தேதி திடீர் அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியளித்தார். இதையடுத்து 577 உறுப்பினர்களைக் கொண்ட பிரான்ஸ் நாடாளுமன்றத்துக்கான முதல்கட்ட தேர்தல் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 30) நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையும். ஜூலை 7-ஆம் தேதி iரண்டாம் கட்ட மற்றும் […]
தஞ்சாவூரில் 5 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) காலை திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஹிஷாப் உத் தஹீரிர் (எச்.யு.டி.) என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என கருதப்படுபவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் அருளானந்த நகர் அருகேயுள்ள குழந்தையம்மாள் நகரில் காதர் சுல்தான் மகனான தனியார் புகைப்பட நிபுணர் அகமது (35) வீட்டில் தேசிய […]
அதிமுகவினர் சஸ்பெண்ட்: பேரவை தலைவர் விளக்கம்
சென்னை: அதிமுக உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று நீர்வளத்துறை அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன் பேசும்போது, “பேரவை குழுவுக்கான தேர்தல் முடிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், நியமன குழுவில் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. […]
பணியின்போது உயிரிழப்பு, காயம் ஏற்படும் காவல் துறையினருக்கு கருணை தொகை உயர்த்தப்படும்
சென்னை: காவல் துறையினருக்கு பணியின்போது உயிரிழப்போ, உடலுறுப்பு இழப்போ, காயமோ ஏற்பட்டால் வழங்கப்படும் கருணைத் தொகை உயர்த்தப்படுவதாக முதல்வர் தெரிவித்தார். சட்டப்பேரவையில், காவல், தீயணைப்புத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், துறை தொடர்பாக வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்: Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL
கள்ளச் சாராய விற்பனை முற்றிலும் தடுக்கப்படும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
சென்னை: கள்ளச் சாராயம் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில், காவல், தீயணைப்புத் துறை தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பேசியதாவது: Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL
வேளாண், தோட்டக்கலை அலுவலர்கள் நியமனம்: 133 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதல்வர்
சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு. வேளாண் துறையில் காலியாக உள்ள வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக கடந்த 2023-ம் ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் 85 தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் 48 வேளாண்மை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, பணி நியமன ஆணைகளை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். Disclaimer :- This story is generated by computerised […]
டாஸ்மாக் நிறுவனத்தின் மதுபான கொள்முதலில் வெளிப்படை தன்மையில்லை: தணிக்கை அறிக்கையில் குற்றச்சாட்டு
சென்னை: டாஸ்மாக் மதுபான கொள்முதலில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று இந்திய தணிக்கை தலைவர் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2021-2022-ம் நிதி ஆண்டில் வணிக வரிகள், பதிவுத்துறை மற்றும் உள்துறை ஆகியவற்றின் வரவு – செலவினங்கள் குறித்த இந்திய தணிக்கை தலைவரின் அறிக்கையில் டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பாக கூறப்பட்டு இருப்பதாவது: Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail […]
