சென்னை: ‘டாஸ்மாக் மதுவில் கிக் இல்லை’என சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் துரைமுருகனுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாமக தலைவர் அன்புமணி: “தமிழகத்தில் முழு மதுவிலக்கைகொண்டு வருவதற்கான சூழல்இல்லை. தமிழகத்தில் மது விலக்கை நடைமுறைப் படுத்தினால், அண்டை மாநிலங்களிலிருந்து மது உள்ளே வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது” என மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமியும், “உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை. டாஸ்மாக் மதுவில் 'கிக்' […]
Month: June 2024
சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ தங்கம் கடத்தல்: ரூ. 167 கோடி மதிப்பு!
சென்னை சா்வதேச விமான நிலையத்தில், கடந்த 2 மாதங்களில் ரூ.167 கோடி மதிப்பிலான 267 கிலோ தங்கத்தை நூதன முறையில் கடத்திய கும்பலை சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனா். இது குறித்து விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையா் சீனிவாச நாயக் வெளியிட்ட செய்திக் குறிப்பு : சென்னை சா்வதேசவிமான நிலையத்தில், தங்கம் வெளிநாட்டுக்கு கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அண்ணா பன்னாட்டு விமான நிலைய புறப்பாடு பகுதியில் உள்ள ஏா்ஹப் கடையின் […]
ஆந்திர முன்னாள் முதல்வர் சிலைக்கு தீ வைப்பு!
ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் பாபட்லா மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று (ஜூன் 29) தீ வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவல்துறை கண்காணிப்பாளர் முரளி கிருஷ்ணா தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் […]
தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு: பேரவை தலைவர் அப்பாவு அறிவிப்பு
சென்னை: சட்டப்பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் துறைதோறும் மானிய கோரிக்கை விவாதம் நடத்த ஜூன் 20-ம் தேதி பேரவைக்கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதால், பேரவைக்கூட்டத்தை 9 நாட்களுக்கு மட்டும் நடத்த தீர்மானிக்கப்பட்டது. Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily […]
சைதாப்பேட்டையில் வயிற்றுப்போக்கால் பிஹார் சிறுவன் உயிரிழப்பு – குடிநீரில் கழிவுநீர் கலப்பு காரணமா?
சென்னை: சைதாப்பேட்டையில் வயிற்றுப்போக்கால் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் குடிநீரில் கழிவு நீர் கலக்கப்பட்டதா? என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். சைதாப்பேட்டை அபித் காலனியில் வசிப்பவர் பிஹார் மாநில தொழிலாளி ராஜேஷ்குமார். இவரது மகன் யுவராஜ் (11). 10 நாட்களுக்கு முன்பு பிஹாரில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர் கடந்த26-ம் தேதி வாந்தி எடுத்ததாகவும், அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மருந்தை உட்கொண்டபின், இயல்பாக இருந்ததாகவும் தெரிகிறது. Disclaimer :- This story is […]
தமிழகத்தில் மின் கொள்முதல் இணையதள பயன்பாடு குறைவு: சிஏஜி அறிக்கை குற்றச்சாட்டு
சென்னை: தமிழக அரசின் முறையான கண்காணிப்பு இல்லாததால் மின் கொள்முதல் இணையதளம் குறைவாகவே பயன்படுத்தப்பட்டதாக மத்திய தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைதலைவரின் அறிக்கையில் (சிஏஜி) கூறப்பட்டுள்ளதாவது: மாநிலத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் மின் கொள்முதல் இணைய தளத்தின் மூலம் மட்டுமே பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்முதல் செய்வதை கட்டாயமாக்க தமிழக அரசு தவறிவிட்டது. திட்டம் அமலுக்கு வந்து 15 ஆண்டுகளான போதும் இந்த மென் பொருளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும், […]
கள்ளச் சாராய வழக்கில் அதிகாரிகளையும் சேர்க்க வேண்டும்: அனைத்து கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தல்
சென்னை: கள்ளச்சாராய மரண விவகாரத்தில் அதிகாரிகளை வழக்கில் சேர்க்கவேண்டும் என்று சட்டப்பேரவையில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். தமிழக சட்டப்பேரவையில் நேற்று மதுவிலக்கு திருத்த சட்டம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அதில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: கடுமையான தண்டனைகள் உள்ளிட்ட திருத்தங்களுடன் கூடிய மதுவிலக்கு சட்ட முன்வடிவை வரவேற்கிறேன். குற்றவாளிகள் விரைவில் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வருவதை தடுக்க, அரசு வழக்கறிஞர் ஒப்புதல் இல்லாமல் குற்றவாளிகள் ஜாமீனில் வெளியே வர முடியாத வகையிலும், குற்றம்சாட்டப்பட்டவர், […]
மது பழக்கத்தில் இருந்து கணவரை மீட்க வீட்டில் மது அருந்த அனுமதியுங்கள்: அமைச்சரின் அறிவுரை!
கணவரை மதுப் பழக்கத்தில் இருந்து மீட்க அவரை வீட்டிலேயே மது அருந்த அனுமதியுங்கள் என்று மத்திய பிரதேச அமைச்சா் நாராயண் சிங் குஷ்வாகா பெண்களுக்கு அறிவுரை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பான விடியோ சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு பல்வேறு விமா்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. மத்திய பிரதேச தலைநகா் போபாலில் மது, புகையிலை உள்ளிட்ட போதைப் பழக்கத்தில் இருந்து விடுபடுவது தொடா்பான பிரசார இயக்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநில சமூக நீதித்துறை அமைச்சா் நாராயண் சிங், […]
தேசிய தோ்வுகள் முகமை ‘என்டிஏ’ செயல்படும் முறைகள்
இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) முறைகேடுகள் காரணமாக அந்தத் தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமையின் (என்டிஏ) செயல்பாடுகள் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியானது. இதையடுத்து, ‘என்டி’ஏவின் பணிகளை மறுஆய்வு செய்து மாற்றியமைப்பதற்காக உயா்நிலைக்குழு ஒன்று கடந்த வாரம் அமைக்கப்பட்டது. மத்திய அரசால் நடத்தப்பட்டு வந்த நுழைவுத் தோ்வுகளை ஒரே குடையின் கீழ் நடத்துவதற்காக கடந்த 2017-ஆம் ஆண்டு கல்வி அமைச்சகத்தின்கீழ் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு […]
இந்திய கிரிக்கெட் அணிக்கு முக்கியத் தலைவர்கள் வாழ்த்து!
நேற்று (ஜூன் 29) நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் பரபரப்பான கடைசி த்ரில் ஓவரில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இந்தியா. இதன் மூலம் 13 ஆண்டுகள் காத்திருப்பு நிறைவேறியது. இந்திய கிரிக்கெட் அணியின் இந்த அபார வெற்றியைக் கொண்டாடும் […]
