Sorting by

×

ரூ.40,000 சம்பளத்தில் பவர் கிரிட் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய மின் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு ‘மஹாரத்னா’ பொதுத்துறை நிறுவனம் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா. இந்த நிறுவனம் 278 துணை மின்நிலையங்களுடன் சுமார் 1,77,790 கிமீ டிரான்ஸ்மிஷன் லைன்களை இயக்குகிறது மற்றும் அதன் டிரான்ஸ்மிஷன் நெட்வொர்க் மூலம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும். மொத்த மின்சாரத்தில் இந்தியாவின் 45 சதவீதம் பரிமாற்றத் திறனிலும், தோராயமாக 1,00,000 கிமீ தொலைத்தொடர்பு வலையமைப்பைச் சொந்தமாகக் கொண்டு இயக்குகிறது. டிரான்ஸ்மிஷன், சப்-டிரான்ஸ்மிஷன், டிஸ்ட்ரிபியூஷன் மற்றும் டெலிகாம் துறைகளின் பல்வேறு […]

விடியோ கேம் விளையாடிய சிறுவன் பலி!

விடியோ கேம் மோகத்தில் மாடியில் இருந்து குதித்த சிறுவன் பலியானார். புணேவின் பிம்ப்ரி சிஞ்ச்வாட் பகுதியில் ஆர்யா ஸ்ரீராவ் என்ற 15 வயது சிறுவன், தனது குடும்பத்தினருடன் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், ஆர்யா கடந்த வாரம் வெள்ளிக்கிழமையில் (ஜூலை 26) 14ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஆர்யாவின் பெற்றோர் தெரிவித்ததாவது, “ஆர்யா படிப்பில் கெட்டிக்காரர்; அவர் […]

புணே ஆட்சியர் மீது பாலியல் புகார் அளித்ததால் பழிவாங்கும் நடவடிக்கை: பூஜா கேத்கர் வாதம்

பூஜா கேத்கர் தொடர்ந்த முன்ஜாமீன் மனு மீது நாளை(ஆக. 1) மாலை தீர்ப்பு வழங்கப்படும் என்று தில்லி பாட்டியாலா நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கூடுதல் அமர்வு நீதிபதி தேவேந்திர குமார் ஜங்காலா முன்பு, பூஜா கேத்தர் தாக்கல் செய்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. பூஜா கேத்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாதவன், யுபிஎஸ்சி தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து வாதத்தை முன்வைத்தார். பூஜா தனது பெயரை ஒவ்வொரு முறை மாற்றும்போதும் அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளது, 8 பேர் […]

தனியார் நிறுவனத்தின் கார் பந்தயத்தை நடத்த திமுக அரசு தீவிர முனைப்பு ஏன்? – டிடிவி

சென்னை: தமிழகத்தில் தலைவிரித்தாடும் சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகளை களைய எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, தனியார் நிறுவனத்தின் கார்பந்தயத்தை நடத்த தீவிர முனைப்பு காட்டுவது ஏன் ? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த தனியார் நிறுவனத்தின் பார்முலா – 4 கார் பந்தயம், மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், […]

கேரளாவுக்கு இன்னும் உதவி தேவைப்பட்டால் செய்யப்படும்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி

சென்னை: “வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று பினராயி விஜயனிடம் நான் உறுதியளித்துள்ளேன்.” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 160-ஐ கடந்துள்ளது. இந்நிலையில், சென்னை கொளத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் வயநாடு நிலச்சரிவு குறித்து பேசினார். Disclaimer :- This story is generated by computerised program and has not been created […]

158 பேர் பலி, 180 பேர் காணவில்லை – வயநாடு நிலச்சரிவுக்கான காரணங்கள் என்ன?

Wayanad landslides live news, over 158 people killed and 180 are missing in Wayanad, what are the reasons behind Wayanad landslides, வயநாடு நிலச்சரிவு நேரலை செய்தி, வயநாட்டில் 158 பேர் பலி, 180 பேர் காணவில்லை, வயநாடு நிலச்சரிவுக்கான காரணங்கள் என்ன? ​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail […]

சிக்கிம் ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்பு!

சிக்கிமின் 16வது ஆளுநராக பாஜக மூத்த தலைவர் ஓம் பிரகாஷ் மாத்தூர் இன்று பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விஸ்வநாத் சோமாத்தர் அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்த சட்டம் கொண்டுவரப்படும்: அதிஷி அஸ்ஸாம் ஆளுநராக நியமிக்கப்பட்ட லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யாவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், 72 வயதான மாத்தூர் சிக்கிம் மாநிலத்தின் புதிய ஆளுநராகப் பதவியேற்றுள்ளார். இந்த விழாவில் சிக்கிம் முதல்வர் பிரேம் […]

ஐக்கிய பேரரசின் மன்னருக்கு ரூ. 4 கோடிக்கு விருந்து ஏற்பாடு செய்த பிரான்ஸ்!

ஐக்கிய பேரரசின் மன்னர் சார்லஸ் ரூ. 4 கோடிக்கு விருந்து ஏற்பாடு செய்த பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மக்ரோன். 2022ஆம் ஆண்டு இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு பிறகு, மன்னர் சார்லஸ் பதவியேற்றார். இவர், கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய பேரரசுக்கும் பிரான்ஸுக்கும் இடையே நல்லுறவினை ஏற்படுத்துவதற்காக பிரான்ஸ் சென்றிருந்தார். மன்னரை வரவேற்பதற்காக வெர்செய்ல்ஸ் மாளிகையில் பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மக்ரோன் விருந்து ஏற்பாடு செய்திருந்தார். விருந்தில் அரிய வகை பிரெஞ்சு கல் இறால்கள், நண்டுகள், ஷாம்பெயின் என்ற […]

வயநாடு நிலச்சரிவு: நிவாரணப் பணியில் நிகிலா விமல்!

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் பணியில் நடிகை நிகிலா விமல் ஈடுபட்டுள்ளார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், முண்டைக்கை உள்ளிட்ட சில ஊர்களில் அனைத்தும் மண்ணால் மூடப்பட்டு, படுபயங்கர போர்க்களம் போல மாறிநிற்கிறது. மிக மோசமாக நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கையில், சில கிலோ மீட்டர் தூரம் வரை மக்கள் வாழ்ந்த தடயமே இல்லாமல் ஒரு ஊரையே காணவில்லை என்று மக்கள் வேதனையுடன் புலம்பி வருகின்றனர். இந்த பாதிப்பால், இதுவரை 170க்கும் அதிகமானோர் […]

வயநாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 தமிழர்கள் பலி! 30 பேர் மாயம்

வயநாட்டில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 தமிழர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மேம்பாடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் 163 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் ஒரு ஊரையே காணவில்லை; ஆற்றின் பாதையே மாறியது: மக்கள் கண்ணீர் இந்த நிலையில், முண்டக்கை கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அந்த குடும்பத்தினர் தேனி மாவட்டத்தை […]