விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணைக்காக விழுப்புரம் நீதிமன்றத்தில் தமிழக அரசின் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை செயலாளர் பிரஜேந்திர நவ்நீத் இன்று நேரில் ஆஜரானார். 2001-2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் கணிமவளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதமசிகாமணி ஆகியோர் அளவுக்கு அதிகமாக செம்மண் வெட்டி எடுத்து அரசுக்கு ரூ.28 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை […]
Month: July 2024
சென்னையில் தொழில் வரி , உரிமைக் கட்டணம் உயர்வு: அரசுக்கு அன்புமணி கடும் கண்டனம்
சென்னை: சென்னையில் மாத வருமானம் ரூ.60 ஆயிரத்துக்கும் குறைவாக ஈட்டுவோரிடம் வசூலிக்கப்படும் தொழில் வரியை 35% வரையிலும், சிறிய அளவிலான கடைகள் நடத்துவதற்கான வணிக உரிமக் கட்டணத்தை 100% வரையிலும் உயர்த்தப்பட்டிருக்கிறது. சென்னையை ஏழை, நடுத்தர மக்கள் வாழத் தகுதியற்ற மாநகரமாக மாற்றுவது தான் திமுகவின் திட்டமா? என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னையில் மாத வருமானம் ரூ.60 ஆயிரத்துக்கும் குறைவாக ஈட்டுவோரிடம் வசூலிக்கப்படும் தொழில் வரியை […]
Gutka Case: ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் குட்கா கொண்டு சென்ற வழக்கு.. உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து ஆணைக்கு தடை
Gutka Case: உரிமை மீறல் நோட்டீஸ் குறித்து மீண்டும் சபாநாயகர் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL
சட்டப்பேரவையில் குட்கா: உரிமை மீறல் நோட்டீஸ் செல்லும் – உயர் நீதிமன்றம்
சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் முதல்வா் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் செல்லும் என்றும், இது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுவதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துளள்து. முதல்வா் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்ததை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். முன்பதிவில்லா ரயில் பயணிகளுக்கு நரகமாக மாறிய பழைய ஏசி […]
வயநாடு நிலச்சரிவு: காணாமல் போனவர்களைக் கணக்கிடும் பணிகளில் அதிகாரிகள் தீவிரம்
வயநாடு (கேரளம்): வயநாடு மாவட்டத்தில் கனமழை காரணமாக, மலைக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 163 ஆக உயர்ந்துள்ள நிலையில், காணாமல் போனவர்களின் தரவுகளைச் சேகரிக்கும் பணியில் மாவட்ட அதிகாரிகள் புதன்கிழமை ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கனமழை காரணமாக, மலைக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை குழந்தைகள், பெண்கள் உள்பட 153 ஆக உயர்ந்துள்ளதாக புதன்கிழமை காலை தெரிவித்துள்ள கேரள […]
வயலூர் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 30 பேர் படுகாயம்
தஞ்சாவூர் – கும்பகோணம் நெடுஞ்சாலையில் வயலூர் அருகே இரு தனியார் பேருந்துகள் புதன்கிழமை காலை நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 30 பயணிகள் காயமடைந்தனர். பேருந்தின் ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததே விபத்துக்கான காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்தை நோக்கியும், கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூரை நோக்கியும் 200-க்கும் அதிகமான பயணிகளுடன் இரு தனியார் பேருந்துகள் இன்று காலை சென்று கொண்டிருந்தன. அப்போது தஞ்சாவூர் – கும்பகோணம் நெடுஞ்சாலையில் வயலூர் அருகே வந்து கொண்டிருந்த இரு […]
ரயில் ஓடிடி தேதி!
ரயில் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவான திரைப்படம் ரயில். தமிழகத்தில் வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளிகள் சந்திக்கும் பிரச்னைகளும் சோம்பேறியாக இருக்கும் நாயகனுக்கு ஏற்படும் மனமாறுதல்களுமாக இப்படத்தின் கதை அமைந்திருந்தது. திரையரங்குகளில் வெளியான இப்படம், ஓரளவு வரவேற்பைப் பெற்றது. தற்போது, ரயில் திரைப்படம் ஆஹா ஓடிடி தேதி வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜமா டிரைலர்! Disclaimer :- This story is […]
பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்தச் சட்டம் கொண்டுவரப்படும்: அதிஷி
தில்லியில் உள்ள பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தைத் தில்லி அரசு கொண்டுவரும் என்று அமைச்சரவை அமைச்சர் அதிஷி தெரிவித்தார். செய்தியாளர்களுடன் உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது, சட்டத்தை உருவாக்க அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு பயிற்சி மையங்களைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும். ராகுல், பிரியங்காவின் வயநாடு பயணம் ஒத்திவைப்பு இந்தச் சட்டத்தில் உள்கட்டமைப்பு, ஆசிரியர்களின் தகுதி, கட்டணக் கட்டுப்பாடு மற்றும் தவறான விளம்பரங்களைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள் இருக்கும். இதுதொடர்பாக பொதுமக்களின் கருத்தும் கேட்கப்படும் என்றார். தில்லி […]
மருத்துவ குணம் கொண்டதுதான் செம்பருத்தி! நயன்தாரா சர்ச்சையில் சித்த மருத்துவர் விளக்கம்!
செம்பருத்தி பூவின் மருத்துவ பயன் குறித்த பதிவு சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், மருத்துவ குணம் கொண்டதுதான் செம்பருத்தி. இருப்பினும் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, உடல் பருமன் ஆகிய நோய்நிலைகளுக்கு மருந்து மாத்திரைகளுக்கு பதிலாக செம்பருத்தி பூ டீ-யை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் , பிற மருந்துகளுடன் இதனையும் சேர்த்துக் கொள்வது நல்லது என்று சித்த மருத்துவர் சோ. தில்லை வாணன் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் திரையுலக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. தனக்கென தனி ரசிகர்கள் […]
அமைச்சர் பொன்முடி வழக்கில் முதன்மை செயலர் நீதிமன்றத்தில் ஆஜர்!
விழுப்புரம்: விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்ட 7 பேர் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் தமிழக வணிகவரி மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலர் பிரஜேந்திர நவநீத் புதன்கிழமை ஆஜராகி சாட்சியம் அளித்தார். விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலமாக, அரசுக்கு ரூ.28.36 கோடி […]
