நியூசிலாந்தின் ஆக்லாந்து (Aukland) என்ற பகுதியைச் சேர்ந்த பெண்மணி, தன் செல்லப்பிராணியான நகி ( Nuggi ) எனும் நாயை வளர்த்து வந்தார். அவர் தினமும் சராசரியான உணவை விட 10 இறைச்சி துண்டுகளை அதிகம் கொடுத்து வந்ததனால் அப்பிராணி அதீத உடல் எடைக்கு சென்றது ( 53 கிலோ). மேலுல் அதை பெரிதாக நடமாட அனுமதிக்காததும் தெரிய வந்திருக்கிறது., 2021 ஆம் ஆண்டு SPCA என்னும் விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சங்கம் அதை கண்டறிந்து அந்தப் […]
Month: July 2024
ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்
கரூர்: ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கரூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 2வது நாளாக நேற்று விசாரணை நடந்த நிலையில் இரவு 12.25 மணிக்கு நீதிபதி பரத்குமார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மறு உத்தரவு வரும் வரை நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். கரூர் நகர காவல் நிலையத்தில் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் அளித்த புகாரின் பேரில் போலி சான்றிதழ் வழங்கி […]
சென்னையிலிருந்து பெங்களூரு மற்றும் மைசூருக்கு புல்லட் ரயில் விரைவில் அறிமுகம் – டிக்கெட் கட்டணம் எவ்வளவு?
when bullet train will be launched in India, high speed bullet train will be introduced between chennai-bengaluru-mysuru, how to book tickets in chennai bullet train and its route map, இந்தியாவில் புல்லட் ரயில் தொடங்கப்படும் போது, சென்னை-பெங்களூரு-மைசூரு இடையே அதிவேக புல்லட் ரயில் அறிமுகப்படுத்தப்படும், சென்னை புல்லட் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வது மற்றும் அதன் பாதை வரைபடம் Disclaimer :- This story is […]
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா கொலை
ஹமாஸ் அரசியல் குழுத் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் புதன்கிழமை கொல்லப்பட்டார். ஈரானின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அந்நாட்டின் தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார். ஈரான் நாட்டின் முக்கிய தலைவரான சையத் அலி ஹொசைனி கமேனியுடன் இஸ்மாயில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. வயநாடு நிலச்சரிவு: பலி 153-ஆக உயர்வு; 2-வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்! இந்த நிலையில், தெஹ்ரானில் இஸ்மாயில் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து […]
மேட்டூா் அணை: வினாடிக்கு 1.12 லட்சம் கன அடி நீர் திறப்பு
கா்நாடக அணைகளில் இருந்து தொடா்ந்து உபரிநீா் திறந்துவிடப்பட்டு வருவதால் மேட்டூா் அணையில் இருந்து வினாடிக்கு 1.25 லட்சம் கன அடி வீதம் புதன்கிழமை காவிரி டெல்டா பாசனத்துக்கு கூடுதல் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. கா்நாடகம், கேரளத்தில் உள்ள காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து தென்மேற்குப் பருவமழை பெய்து வருவதால் கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. இந்த இரு அணைகளும் நிரம்பியதால் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீா் […]
ஈட்டி பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் கண்கள் தானம்
கடலூர்: கடலூா் மாவட்டம், வடலூா் தனியாா் பள்ளியில் விளையாட்டுப் பயிற்சியின்போது தலையில் ஈட்டி பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் கண் தானமாகப் பெறப்பட்டது. வடலூா் தருமசாலை பகுதியைச் சோ்ந்தவா் திருமுருகன் (35), நெய்வேலியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மகன் கிஷோா் (15), வடலூா் சந்தைதோப்பு பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கிஷோா் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று மாநில, மாவட்ட அளவில் பரிசுகள் பெற்றுள்ளாராம். மேட்டூா் அணை: வினாடிக்கு […]
“தமிழக அரசு, செலவு கணக்கினை வழங்காதவரை, தம்படி காசு கூட கிடைக்காது” – ஹெச்.ராஜா
சிவகங்கை மாவட்டம் வேளாங்குளத்தில் கொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி செல்வகுமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வந்த ஹெச்.ராஜா, பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு உச்சம் தொட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 120 கொலைகள் நடந்துள்ளது. இதில் அரசியல் கட்சி நிர்வாகிகள் 8 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஹெச்.ராஜா எல்லா குற்றங்களுக்கும் பின்னணியில் போதைப் பொருள்களின் பயன்பாடு உள்ளது. தமிழக முதல்வர் ராஜினாமா செய்வதே சிறந்தது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்கவுன்ட்டர் செய்ததன் […]
தமிழ்நாட்டில் தொடரும் அரசியல் நிர்வாகிகளின் கொலைகள்; சாடும் எதிர்க்கட்சிகள் – திணறுகிறதா திமுக அரசு?
அரசியல் படுகொலைகள்..! நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவர் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் காணவில்லை என்று போலீஸாரால் தேடப்பட்டுவந்த நிலையில், பாதி எரிந்த நிலையில் சடலமாகக் கண்டறியப்பட்டார். இரண்டு மாதங்களைத் தாண்டியும் இதுவரை கொலையாளிகளை காவல்துறையால் நெருங்கவே முடியவில்லை. இது ஒருபுறமிருக்க, கடந்த ஜூலை 3-ம் தேதி இரவு 12 மணியளவில் சேலம் அருகில் உள்ள தாதகாப்பட்டியை சேர்ந்த அதிமுகவில் பகுதி செயலாளர் சண்முகன் என்பவர் மர்ம கும்பலால் கொடூரமாகக் […]
Weather Update : ஆரஞ்சு அலர்ட் போட்டாச்சு.. தமிழகத்தில் இன்று மழை கொட்டப்போகும் இடங்கள் இதுதான்!
Weather Update : நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL
வயநாடு விரைந்த தமிழக குழு: கேரள அதிகாரிகளுடன் ஆலோசனை
வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழகத்திலிருந்து 50 பேர் கொண்ட இன்று அதிகாலை குழு கேரளம் சென்றடைந்தது. மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கீ.சு.சமீரன் மற்றும் ஜானி டாம் வர்கீஸ் தலைமையிலான குழு இன்று அதிகாலை 4 மணியளவில் வயநாடு சென்றடைந்தனர். அங்கு கேரள அதிகாரிகளுடன் மீட்புப் பணிகளில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தினர். தமிழக மீட்புக் குழுவில் இடம்பெற்றுள்ள தீயணைப்பு துறை இயக்குநர் தலைமையிலான 20 தீயணைப்பு வீரர்கள், காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 20 […]
