Sorting by

×

குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி: ஆக.2-ம் தேதி ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவை தள்ளிவைக்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்துள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிபதி, ஆக. 2-ம் தேதி அவரை ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்தனர். இந்த வழக்கில் தன்னை விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை தள்ளுபடி செய்த முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றச்சாட்டுப் […]

வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் இழப்பீடு உத்தரவுக்கு இடைக்கால தடை: ஐகோர்ட்

சென்னை: வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல்இழப்பீடு வழங்குவது தொடர்பான தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சந்தன மரக்கடத்தலில் ஈடுபட்டு வந்த வீரப்பனை பிடிப்பதற்காக கடந்த 1995-ம் ஆண்டு சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்ட நிலையில், 2004-ம்ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் தலைமையிலான போலீஸார் வீரப்பனை சுட்டுக்கொன்றனர். Disclaimer :- This story is generated by computerised program and has not been […]

சென்னை டிபிஐ வளாகம் முன்பு முற்றுகை போராட்டம்: 2-வது நாளாக 1000+ ஆசிரியர்கள் கைது

சென்னை: அரசாணை 243 ரத்து உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற 1,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். பதவி உயர்வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்துசெய்வது, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகம் முன்பு 3 நாட்கள் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை […]

திருப்பம் தரும் தினப்பலன்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 31-07-2024 (புதன்கிழமை) மேஷம்: இன்று எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9 ரிஷபம்: இன்று மனஅமைதி […]

அமைச்சர் ஐ.பெரியசாமி அப்போலோவில் அனுமதி

சென்னை: ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி காய்ச்சல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் ஐ.பெரியசாமி. சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு நேற்று காய்ச்சல் அதிகரித்தது. இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited […]

முன்ஜாமீன் கோரி ஜாபர் சாதிக்கின் மனைவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் முன்ஜாமீன் கோரி ஜாபர் சாதிக்கின் மனைவி மற்றும் அவரது சகோதரர் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல்வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக்கூறி தனியாக வழக்குப்பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை அவரைகடந்த ஜூன் மாதம் கைது செய்தது. Disclaimer :- This story is generated by computerised program and has […]

மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி: சிறப்பு வழிகாட்டுதல்கள் வெளியீடு

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி (நூறுநாள் வேலை)திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு என்னமாதிரியான பணிகளை வழங்கலாம் என்பதற்கான சிறப்பு வழிகாட்டுதல்களை ஊரக வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஊரகவளர்ச்சித் துறை இயக்குநர் பொன்னையா, மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

சரபங்கா நீரேற்று திட்டத்தை 3 ஆண்டுகளாக முடிக்கவில்லை: அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கண்டனம்

சென்னை: மேட்டூர் அணையின் உபரி நீரை, சரபங்கா வடிநில ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை 3 ஆண்டுகளாகியும் முடிக்கவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியைக் கடந்தவுடன் வெளியேற்றப்படும் உபரிநீர், கடலில் கலந்து வீணாகும். எனவே,அணையின் உபரி நீரை நீரேற்றுப்பாசனம் மூலம் சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகளுக்கு வழங்கும் திட்டத்தை, ரூ.565 கோடியில் செயல்படுத்த […]

முக்கொம்பு வந்தது காவிரி நீர்: பூக்கள், நெல்மணிகளை தூவி வரவேற்ற விவசாயிகள்

திருச்சி: காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மாலை திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. அப்போது, விவசாயிகள் பூக்கள், நெல்மணிகளை தூவி காவிரி நீரை வரவேற்றனர். கர்நாடக அணைகள் நிரம்பி, உபரி நீர் முழுவதும் காவிரியில் திறக்கப்பட்டு வருவதால், மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை நேற்று எட்டியது. மேலும், அணைக்கு அதிக அளவில்தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. Disclaimer :- This story is generated by computerised […]

தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வென்ற 589 தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை: அமைச்சர் உதயநிதி வழங்கினார்

சென்னை: தேசிய அளவிலான போட்டிகளில் வென்ற 589 தமிழக விளையாட்டுவீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பல்வேறு தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்று பதக்கங்களை வென்ற 589 விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ரூ.13.98 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகைகளை விளையாட்டு வீரர்களுக்கு வழங்கினார். Disclaimer :- […]