Sorting by

×

Wayanad: ‘வயநாடு துயரம்! நிலச்சரிவில் சரிந்த உயிர்கள்!’ அதிமுக ஒரு கோடி ரூபாய் நிவாரணம்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

Wayanad Landslides: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன். ​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL

டெட்பூல் வுல்வரின் உலக அளவில் ரூ. 4,000 கோடி வசூல்: இந்தியாவில் மட்டும் எவ்வளவு?

மார்வெல் காமிக்ஸின் மூலம் பிரபலமான டெட்பூல், வுல்வரின் நாயகர்கள் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்கள். இதற்கு ‘டெட்பூல் வுல்வரின்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. வுல்வரின் படத்து நாயகன் ஹக் ஜாக்மேனை திரையரங்குகளில் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள். அது ஓரளவுக்கு நிறைவேறியது எனலாம். மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் 2007 முதல் படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் முதல் படம் 2008இல் வெளியானது. இதுவரை 33 படங்கள் இந்த யுனிவர்ஸில் வெளியாகியுள்ளன. 11 படங்கள் தயாரிப்பு, படப்பிடிப்பு, வெளியீட்டுக்கு […]

இவர்கள் தொல்லை தாங்கவில்லை..! யுவன் பகிர்ந்த கிண்டல் பதிவு!

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. – Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முன்னதாக, விசில் போடு மற்றும் சின்னச் சின்ன கண்கள் ஆகிய இரண்டு பாடல்களைப் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். டெட்பூல் வுல்வரின் உலக […]

நீலகிரி மாவட்டத்திற்கு மிகக் கனமழை எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மிகக் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர வேண்டாமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.   Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

வயநாடு நிலச்சரிவு: தொழிலதிபர் அதானி ரூ. 5 கோடி நிவாரண நிதி!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு தொழிலதிபர் கௌதம் அதானி ரூ. 5 கோடி நிவாரண நிதி வழங்குவதாக தெரிவித்துள்ளார். வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, மலைக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இரண்டாவது நாளாக மோசமான வானிலைக்கு இடையே ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசிய பேரிடா் மீட்புப் படை, காவல் துறையினா், தீயணைப்புப் படையினா் உள்ளிட்ட […]

Kharge: `இது போன்ற சூழலில் நீண்ட காலம் வாழ விருப்பமில்லை!’ – நாடாளுமன்றத்தில் எமோஷனலான கார்கே

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை, பா.ஜ.க எம்.பி அனுராக் தாகூர் மறைமுகமாக `தனது சாதி தெரியாதவர், சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்’ என்று கூறியதும், இவ்வாறு பேசியதற்காக அவரைப் பிரதமர் மோடி பாராட்டியதோடு, அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய பேச்சு என்று ப்ரமோட் செய்திருப்பதும் பெரும் விவாதப்பொருளாக இருக்கிறது. மல்லிகார்ஜுன கார்கே இவ்வாறிருக்க, மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இது போன்ற சூழலில் நீண்ட காலம் வாழ விருப்பமில்லை என எமோஷனலாகப் பேசியிருக்கிறார். முன்னதாக, பா.ஜ.க […]

கோயம்பேடு – ஆவடி மெட்ரோ ரயில் பணிகள் தொடக்கம்!

கோயம்பேடு முதல் ஆவடி வரையிலான மெட்ரோ வழித்தடத்தை அறிமுகப்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ரூ. 80.48 லட்சத்துக்கு கையெழுத்தானது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோயம்பேட்டில் இருந்து பாடி புதுநகர், அம்பத்தூர் மற்றும் திருமுல்லைவாயல் வழியாக ஆவடி வரை மெட்ரோ ரயில் அறிமுகம் செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் M/s RITES நிறுவனத்திற்கு ரூ.80.48 லட்சம் மதிப்பில் கையெழுத்தானது. இதற்கான ஏற்பு கடிதம் (LOA) M/s […]

ஈட்டி குத்தி சிறுவன் உயிரிழப்பு: முதல்வர் ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம்!

கடலூர் அருகே ஈட்டி எறிதல் பயிற்சியின்போது உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் வடலூரில் பள்ளியில் ஈட்டி எறிதல் பயிற்சியின்போது எதிர்பாராமல் தலையில் பாய்ந்ததில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் கிஷோர் மூளைச்சாவு அடைந்து பின்னர் உயிரிழந்தார். கோயம்பேடு – ஆவடி மெட்ரோ ரயில் பணிகள் தொடக்கம்! இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், பார்வதிபுரம் கிராமத்தைச் […]

வயநாடு நிலச்சரிவு: அதிமுக ரூ.1 கோடி நிதியுதவி!

கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப்பணிகளுக்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “கேரள மாநிலம், வயநாடு பகுதியில் கடுமையான மழைப் பொழிவின் காரணமாக ஏற்பட்டுள்ள நிலச் சரிவில் தற்போதுவரை 246 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் நிலச் சரிவில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும். அதேபோல், பொதுச் சொத்துகளுக்கு பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த […]

துர்காவிற்கு கிடைத்த அங்கீகாரம், அன்பு,… : ராயன் வெற்றிக்கு துஷாரா நெகிழ்ச்சி!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். பின்னர் நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்கன், அநீதி படங்களில் நடித்திருக்கிறார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் துஷாரா விஜயன் நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான ராயன் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஆனால் துஷாரா கதாபாத்திரத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகின்றன. ராயன் படப்பிடிப்பில்…புதிய நாயகி..! சாரா டெண்டுல்கர்! முதல் […]