Sorting by

×

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: “பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் சட்ட முன்வரைவை வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் பெண்களின் திருமண வயதை உயர்த்தும் சட்டத்தை தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்,” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “பெண்களின் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்த வழிவகை செய்யும் சட்டம் இமாச்சலப் பிரதேச […]

சென்னை வெள்ளத்தடுப்பு திட்டங்கள் அறிக்கை: 13 மாதங்களாகியும் வெளியிடாதது ஏன்? – அன்புமணி

சென்னை: சென்னை வெள்ளத்தடுப்பு திட்டங்கள் குறித்த திருப்புகழ் குழுவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 18 மாதங்கள் ஆகியும் தமிழக அரசு அதை இன்னும் வெளியிடாதது ஏன்? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “சென்னையில் மழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழுவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 18 மாதங்களாகிவிட்ட […]

‘கோடீஸ்வரர்களின் சொத்து குவிப்பு விவரம்’ – மோடி ஆட்சியை சாடும் செல்வப்பெருந்தகை

சென்னை: மோடி ஆட்சி நடப்பது கோடீஸ்வரர்களுக்கான ஆட்சியே தவிர, நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கானதாக இல்லை என்பதையே கோடீஸ்வரர்களின் சொத்து குவிப்பு விவரம் உறுதிப்படுத்துகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் பரப்புரையில் நரேந்திர மோடி நிறைய வாக்குறுதிகளை கொடுத்து 2019 வரை அதை நிறைவேற்றாமல், மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி 2024 மக்களவை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையில்லாத நிலையில் […]

இந்த காசுக்கு வெளிநாடுகளுக்கே சென்று வந்துடலாம் – இந்தியாவின் காஸ்ட்லியான சுற்றுலாத் தலங்கள்!

list of costly tourist destinations in India, Costly tourist destinations in India that are costlier than some abroad countries, Elite tourist destinations across India, இந்தியாவில் உள்ள விலையுயர்ந்த சுற்றுலா தலங்களின் பட்டியல், சில வெளிநாடுகளை விட இந்தியாவில் உள்ள விலையுயர்ந்த சுற்றுலா தலங்கள், இந்தியா முழுவதும் உள்ள உயரடுக்கு சுற்றுலா தலங்கள் ​Disclaimer :- This story is generated by computerised program and has […]

உடைகளை களையச்சொல்லி.. மலையாள இயக்குநர் இரஞ்சித்துக்கு எதிராக இளைஞர் புகார்

கோழிக்கோடு: மலையாள இயக்குநர் இரஞ்சித், தனது உடைகளை களையச்சொல்லி, புகைப்படம் எடுத்துக்கொண்டதாக இளைஞர் ஒருவர் புகார் அளித்திருக்கிறார். அவரது வாக்குமூலத்தை சிறப்பு விசாரணைக் குழுவினர் பதிவு செய்துகொண்டனர். ஏற்கனவே, இரஞ்சித் மீது நடிகை புகார் கொடுத்திருக்கும் நிலையில், இளைஞர் அளித்த புகாரின் அடிப்படையில் புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரஞ்சித் மீது இளைஞர் கொடுத்த புகாரில், கடந்த 2012ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் தான் ரஞ்சித்தை சந்தித்ததாகவும், அப்போது தனது உடைகளை வலுக்கட்டாயமாக […]

தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கவில்லை..! எமர்ஜென்சி படத்துக்காக மிரட்டப்படும் கங்கனா ரணாவத்?

பாலிவுட்டில் முக்கியமான நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். 2006-ஆம் ஆண்டு வெளியான அனுராக் காஷ்யப்பின் ‘கேங்ஸ்டர்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான கங்கனா ரனாவத் தனது சிறப்பான நடிப்பினால் இதுவரை 4 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார். 2019இல் ‘மணிகர்னிகா- ஜான்சி ராணி’ படத்தினை கிறிஸ் ஜகர்லாமுடி உடன் இணைந்து இயக்கியுள்ளார். தற்போது எமர்ஜென்சி படத்தினை முழுக்க முழுக்க அவரே இயக்கியுள்ளார். இந்தப் படத்தை தணிக்கை செய்யாமல் மிரட்டுவதாகக் கூறியுள்ளார். கங்கனா இது குறித்து தனது எக்ஸ் […]

எல்லாவற்றையும் எடுத்து விட்டால் எமர்ஜென்சியில் என்ன எஞ்சியிருக்கும்: கங்கனா கேள்வி

கங்கனா ரணாவத் இயக்கி, நடித்துள்ள எமர்ஜென்சி படத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக, படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கங்கனா தெரிவித்துள்ளார். கங்கனா, தனது எக்ஸ் பக்கத்தில் “எங்கள் படமான எமர்ஜென்சி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன. இது உண்மையல்ல. உண்மையில், எங்கள் படத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டது, ஆனால் பல அச்சுறுத்தல்கள் வந்ததால்தான் சான்றிதழ் அளிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கு கொலை […]

பாகிஸ்தான்: 10 நாள்களில் 37 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாவடத்தில் நடந்துவரும் ராணுவ நடவடிக்கையில் கடந்த 10 நாள்களில் 37 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கம் – வெள்ளி விலை நிலவரம்! பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவான இன்டர்-சர்வீஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ்(ஐஎஸ்பிஆர்) வெளியிட்ட அறிக்கையில், கைபரின் தீரா பகுதியில் ஆகஸ்ட் 20 முதல் பாதுகாப்புப் படைகள் விரிவான உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கைகளை நடத்தி வருவதாகக் கூறியது. கடந்த இரண்டு நாள்களில் நடத்தப்பட்ட சமீபத்திய நடவடிக்கைகளின் […]

ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு – பாமாயில்: செப்.5 ஆம் தேதி வரை பெறலாம்

சென்னை: நியாயவிலைக் கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் பெறாதவா்கள், செப்.5 ஆம் தேதி வரை பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஆகஸ்ட் மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் போன்ற சிறப்பு பொது விநியோகத் திட்டப் பொருள்களை முழுமையாக நகா்வு செய்ய முடியவில்லை. இதனால், குடும்ப அட்டைதாரா்களால் ஆகஸ்ட் மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை […]

டெலிகிராம் சிஇஓ பாரீஸில் கைதானதன் பின்னணி!

சமூக வலைதளங்களில் ஒன்றான டெலிகிராம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநரும், நிறுவனருமான பாவெல் துரோவ் பாரீஸில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, டெலிகிராம் தளத்துக்கு சிக்கல் எழுந்தது. டெலிகிராம் தளத்தை போதைப்பொருள் கடத்தல் மற்றும் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் புகைப்படங்களைப் பரப்புவது போன்ற சமூக விரோத செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்ததன் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெலிகிராம் தளத்தைப் பற்றி பலரும் அறிந்திருப்பார்கள். அதன் நிறுவனர் பாவெல் துரோவ், ரஷியாவில் பிறந்தவர். தனது குழந்தைப் பருவத்தை […]