பசி ஓர் உலக மொழி. மனிதன் தோன்றிய நாள்முதல் அவனுடனேயே ஒட்டிக்கொண்டிருக்கும் இந்தப் பசியால் மட்டும் ஆண்டுக்கு 9 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர் என்று தரவுகள் கூறுகின்றன. இதனால், நாள்தோறும் 25,000 பேர் உயிரிழக்கின்றனர். அதில், 10,000-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள். மேலும், 2023-ம் ஆண்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான உலக அறிக்கையின்படி, 2022-ல் மட்டும் 691 முதல் 783 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொண்டிருக்கின்றனர். பசி பசியின் கொடுமை இவ்வாறு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை […]
Month: August 2024
தமிழகத்தில் AI ஆய்வகங்கள்: கூகுள் நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
சென்னை: அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து பேசியதுடன், கூகுள் நிறுவனத்துடன் இணைந்து AI ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் முதலீடுகளையும், வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்காகவும் அமெரிக்கா நாட்டுக்கு அரசு முறை பயணம் […]
சென்னை பார்முலா 4 கார் பந்தயப் பாதையில் மறைமுக மது விளம்பரங்கள்: அன்புமணி சாடல்
சென்னை: பொது நலன் கருதியும், மக்களைக் காக்கும் கடமையை நிறைவேற்றும் வகையிலும் பார்முலா -4 கார் பந்தயப் பாதையில் வைக்கப்பட்டுள்ள மறைமுக மது விளம்பரங்களை உடனடியாக அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னையில் தொடங்கியுள்ள பார்முலா -4 கார் பந்தயப் பாதையான தீவுத்திடலை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களின் பார்வையில் பளிச்சென்று படும் வகையில் கிங்பிஷர் எனப்படும் மதுவகையின் விளம்பரங்கள் […]
அண்ணா பல்கலை. போலி பேராசிரியர் நியமன விவகாரம்: விசாரணையை துரிதப்படுத்த சிபிஎம் வலியுறுத்தல்
சென்னை: “அண்ணா பல்கலைக்கழக போலி பேராசிரியர்கள் நியமனங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள மூவர் குழு தனது விசாரணையை குறுகிய காலத்தில் முடிக்க வேண்டும். மேலும், முறைகேடுகளில் ஈடுபட்ட பேராசிரியர்கள், அலுவலர்கள் மட்டுமின்றி தனியார் கல்லூரி நிர்வாகங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று,” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல்வேறு தனியார் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரி என்கின்ற அங்கீகாரத்தை (affiliation) […]
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரமான தடுப்பணை கோரி திருச்சியில் செப்.7-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரமான தடுப்பணை கட்டக்கோரி திருச்சியில் வரும் செப்.7-ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஆறு, ஏரி, குளங்களை தூர் வாரி, நீர்நிலைகளின் மட்டம் உயர்த்தப்பட்டது. பல்வேறு தடுப்பணைகளை தரமாகவும், உறுதியாகவும் மக்கள் பயன்பாட்டுக்கு கட்டிக்கொடுத்தது; திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பாலங்களும், சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் வடிவில், […]
தனியார் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து!
பழுதான ஹெலிகாப்டரை பழுது பார்க்கக் கொண்டு செல்லப்பட்டபோது, கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. உத்தரகண்டில் பழுதான கிரிஸ்டல் நிறுவனத்தின் ஹெலிகாப்டரை, கேதார்நாத்திலிருந்து கௌச்சார் விமான நிலையத்திற்கு எம்ஐ-17 ஹெலிகாப்டர் மூலம், இன்று காலையில் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், சிறிது தூரம் சென்றவுடன், ஹெலிகாப்டரின் எடை மற்றும் காற்று காரணமாக எம்ஐ-17 ஹெலிகாப்டர், தனது சமநிலையை இழக்கத் தொடங்கியது. கோட் படத்தில் அஜித்! வெங்கட் பிரபு பகிர்ந்த சுவாரசியம்! இதன் காரணமாக, ஹெலிகாப்டர் தாரு முகாமுக்கு அருகில் கைவிடப்பட்டது. இதனைத் […]
பொத்தேரியில் போதைப்பொருள் நடமாட்டம்: 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது
செங்கல்பட்டு பொத்தேரியில் தனியார் மாணவர் விடுதிகளில் சனிக்கிழமை போலீஸார் நடத்திய சோதனையில் போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் புழக்கம் பெருமளவில் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களை பார்வையிட்டு முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! இதையடுத்து தனியார் கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளில் சனிக்கிழமை 500-க்கும் […]
யூபிஐ பரிவர்த்தனைகளில் சீனாவை முந்திய இந்தியா!
இந்திய யூபிஐ பரிவர்த்தனைகளில், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 37 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக உலகளாவிய கொடுப்பனவு மையமான பே செக்யூர் தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள 40 சிறந்த மாற்று கட்டண முறைகளை பே செக்யூர் ஆய்வு செய்தது. இந்த நிலையில், பே செக்யூர் வெளியிட்ட தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் ஒவ்வொரு வினாடிக்கும் 2,348 பரிவர்த்தனைகள் இருந்த நிலையில், தற்போது வினாடிக்கு 3,729 பரிவர்த்தனைகளை யூபிஐ செயலாக்கியுள்ளதன் மூலம், இந்திய யூபிஐ பரிவர்த்தனைகளில் 58 சதவிகிதம் அதிகரித்துள்ளது […]
18 நாள்கள் விசாரணை.. வழக்குப் பதியும் வரை கொலை பற்றி தெரியாது: சந்தீப் கோஷ்
கொல்கத்தா: பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் 18 நாள்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு முறை உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிபிஐ தொடர்ந்து நடத்தி வரும் விசாரணையில், சந்தீப் கோஷ் கூறியதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கோஷ் கூறியிருப்பதாக வெளியான தகவலில், தனக்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி பெண் மருத்துவர் கொலை நடந்த அன்று, நெஞ்சக நோய் பிரிவு உதவிப் பேராசிரியர் […]
கமர்ஷியலில் ஒரு கிளாசிக்! சரிபோதா சனிவாரம் – திரை விமர்சனம்!
தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் வெளியான சரிபோதா சனிவாரம் (தமிழில் சூர்யாவின் சனிக்கிழமை) படத்தின் தலைப்பு தெலுங்கில்தான் மிகவும் கச்சிதமாக அமைந்துள்ளது. ஏனெனில் சனிக்கிழமை மட்டும் போதுமே என்பதுதான் அதன் அர்த்தம். டிரைலரில் வெளியாகியுள்ள தகவல்கள் அளவுக்கு மட்டுமே கதையைப் பார்க்கலாம். வாரத்தில் ஏழு நாள்களில் சனிக்கிழமையை மட்டுமே தேர்ந்தெடுத்து நாயகன் சண்டை செய்கிறான். மற்ற நாள்களில் சாதாரண ஒருவனாகவே இருக்கிறான். நாயகன் ஏன் அப்படி இருக்கிறான் என்பதற்கு மிகவும் வலுவான ஒரு காரணம் படத்தின் துவக்கத்திலேயே […]
