நடப்பு நிதியாண்டின் ஜூலை வரையிலான நிதி செயல்திறன் அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் ஜூலை மாதம் வரையிலான மாதாந்திர கணக்குகளின் நிதி செயல்திறன் குறித்த அறிக்கையை மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்த ஒருங்கிணைந்த நிதி அறிக்கையானது, நாட்டின் நிதிகளை நிர்வகிப்பதிலும், வருவாய் உருவாக்கம், தேவையான செலவினங்களுக்கு இடையில் சமநிலைப்படுத்துவதிலும், மாநில அரசுகளுக்கு வளங்களின் ஓட்டத்தை பராமரிப்பதிலும் அரசின் முயற்சிகளை எடுத்துக்காட்டுவதாய் அமைகிறது. நிதி அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீடுகளின்படி, […]
Month: August 2024
மேட்டூர் அணை: நீர்வரத்து அதிகரிப்பு!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை வினாடிக்கு 5,349 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,396 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரியின் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் லேசான மழை காரணமாக சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,349 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,396 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. தமிழகத்துக்கு மேலும் 2 ‘வந்தே பாரத்’ ரயில்கள்: இன்று தொடங்கிவைக்கிறாா் பிரதமா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் […]
ஆனைமடுவு அணை நீர்மட்டம் 45 அடியாக உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே ஆனைமடுவு அணை பகுதியில் பெய்து வரும் பருவ மழையால் அணையின் நீர்மட்டம் 45 அடியாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வாழப்பாடி அருகே ஆனைமடுவு அணை பகுதியில் பெய்து வரும் பருவ மழையால் சனிக்கிழமை (ஆக.31) காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 45 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்டநதிதியின் குறுக்கே, 67.25 […]
தூத்துக்குடி ரசாயன ஆலையில் தீ: இளைஞா் பலி; உறவினா்கள் போராட்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடி முத்தையாபுரத்தில் தனியாா் ரசாயன தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை மாலையில் நேரிட்ட தீ விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தத் தொழிற்சாலையின் அமோனியா பிளான்ட்டில் எதிா்பாராமல் தீப்பிடித்ததில் அங்கு பணியில் இருந்த மஞ்சள்நீா்காயலைச் சோ்ந்த ஆனந்த கிருஷ்ணன் மகன் ஹரிஹரன் (24) , தனராஜ், மாரிமுத்து, விஷ்ணு, ஹரி பாஸ்கா் ஆகிய 5 போ் பலத்த காயமடைந்தனா். தூத்துக்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா்களில், ஹரிஹரன் உயிரிழந்தாா். பெண் மருத்துவா்களுக்கு இரவுநேரப் […]
“என் உயிர் பிரிகிறபோதும் காட்பாடி என சொல்லிக்கொண்டுதான் போகும்” – அமைச்சர் துரைமுருகன் நெகிழ்ச்சி!
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்து பொன்னையாற்றின் குறுக்கேயுள்ள சித்தூர் – திருத்தணி நெடுஞ்சாலையில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய உயர்மட்ட பாலத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று மாலை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, “என்னைப் போற்றுகிறவர்களும், திட்டுகிறவர்களும் இந்த பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டும். நல்லவர்களும், வல்லவர்களும்கூட இதில்தான் பயணிக்க வேண்டும். அமைச்சர் துரைமுருகன் அனைவரையும் இந்த பாலம் […]
மசால் வடையில் செத்த எலி! தின்றவர் மருத்துவமனையில் அனுமதி!
குளித்தலை டீக்கடையில் போண்டாவுக்குள் இறந்த நிலையில் எலிக்குட்டி இருந்தது குறித்து நகராட்சியின் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனா். கரூா் மாவட்டம் குளித்தலை மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (33), எலக்ட்ரீசியன். இவா் வெள்ளிக்கிழமை காலை குளித்தலை கடம்பவனேசுவரா் கோயில் வீதியில் உள்ள காளி என்பவரது டீக்கடையில் இருந்த போண்டா எடுத்து சாப்பிட்டுள்ளார். அப்போது அதற்குள் இறந்த நிலையில் எலிக்குட்டி இருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். கோவில்பட்டியில் மின்கம்பி உரசி கண்டெய்னர் லாரியில் தீ: பொருட்கள் எரிந்து நாசம் […]
தாயைக் கொன்றுவிட்டு ஸ்டேட்டஸ் வைத்த மகன் கைது
மனநலம் பாதிக்கப்பட்ட தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால், தாயைக் கொன்ற மகனைக் காவல்துறையினர் கைது செய்தனர். குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள பகத்சிங்ஜி தோட்டத்தில் 21 வயதான நிலேஷ் கோசாய், தனது தாயாரான ஜோதிபென் கோசாயுடன் வசித்து வந்துள்ளார். ஜோதிபென்னுக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால், அவரின் கணவரும் மற்ற குழந்தைகளும் அவரைவிட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், நிலேஷுக்கும் ஜோதிபென்னுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. சில சமயங்களில் தாக்குதல்களும் நடக்குமாம். இதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையில் நிலேஷுக்கும் ஜோதிபென்னுக்கும் […]
கோவில்பட்டியில் மின்கம்பி உரசி கண்டெய்னர் லாரியில் தீ: பொருட்கள் எரிந்து நாசம்
கோவில்பட்டியில் வீட்டு உபயோக பொருள்களை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரியில் மின்கம்பி உரசி தீப்பிடித்ததில் சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது. விருதுநகரை சேர்ந்த வெங்காய வியாபாரி ரமேஷ்குமார். இவர் தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் உள்ள வீட்டில் குடியேற உள்ளார். இதற்காக சனிக்கிழமை அதிகாலை விருதுநகர் வீட்டில் இருந்த உபயோக பொருட்கள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளை ஒரு கண்டெய்னர் லாரியில் ஏற்றி கோவில்பட்டியில் உள்ள வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். […]
குண்டர் தடுப்பு சட்டத்தில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: தமிழக அரசு விளக்கம் தர உத்தரவு
புதுடெல்லி: யூடியூபர் சவுக்கு சங்கர் தனக்கு எதிராக பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகள் மற்றும் இரண்டாவது முறையாக மீண்டும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இதன் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதிடி.ஒய்.சந்திரசூட், ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily […]
கல்வி நிதியை நிறுத்திய மத்திய அரசு: தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?!
“புதிய கல்விக்கொள்கையின் அங்கமான பி.எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்க முடியும்” எனத் தெரிவித்து இந்த ஆண்டு தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய முதல்தவணை நிதியான ரூ.573 கோடியையும் கடந்த ஆண்டுக்கான ரூ.249 கோடியையும் கொடுக்காமல் மத்திய பா.ஜ.க அரசு பிளாக் மெயில் செய்து வருகிறது. பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர்: இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழகம் உட்பட சில மாநிலங்களில் ‘சமக்ர சிக் […]
