Sorting by

×

TOP 10 NEWS: ’பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் சேர அழுத்தம்! உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!’ இன்றைய டாப் 10 நியூஸ்!

Tamil Top 10 News: பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் சேர தமிழக அரசுக்கு அழுத்தம், தீக்குளித்த திமுக நிர்வாகி உயிரிழப்பு, திமுக ஈபிஎஸ் கண்டனம், திருச்சி என்.ஐ.டியில் மாணவிகள் போராட்டம் உள்ளிட்ட செய்திகள் உடன்  ​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL

Tamilnadu News Live August 30, 2024: TOP 10 NEWS: ’பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் சேர அழுத்தம்! உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!’ இன்றைய டாப் 10 நியூஸ்!

தமிழ்நாடு செய்திகள் August 30, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். ​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL

பி.எம். ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட வேண்டும்: முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ் உள்ள ’பி.எம். ஸ்ரீ’ திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: தமிழக பள்ளிகளில் தமிழ் கற்பிக்கும் யோசனையை தேசிய கல்விக் கொள்கை – 2020 முழுமையாக ஆதரிக்கிறது. பன்மொழி மற்றும் தாய்மொழியில் கற்பதை […]

காங்கிரஸ் எங்கு சென்றாலும் துயரம்தான் வருகிறது: பாஜக காட்டம்!

காங்கிரஸ், இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஊழல்கள் அதிகரித்து விட்டதாக பாஜக செய்தித் தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார். புதுதில்லியில் பாஜக தலைமையகத்தில் இன்று செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது. செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற தேசிய செய்தித் தொடர்பாளர் பிரேம் சுக்லா, காங்கிரஸ் மற்றும் பிற இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஊழல், பாலியல் வன்கொடுமையாளர்கள் பெருகி விட்டதாகக் கூறினார். பிரேம் சுக்லா கூறியதாவது, “காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி அரசுகள் ஊழல், ஒழுக்கக்கேடான […]

சச்சின் டெண்டுல்கரை சந்தித்த மனு பாக்கர்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரை துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் நேரில் சந்தித்துள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கில் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு என துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினார் மனு பாக்கர். மேலும், ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரை துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் […]

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்கிய 4 வழக்கறிஞர்களுக்கு தடை விதிப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 வழக்கறிஞர்கள் தொழில் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு முடியும் வரை வழக்கறிஞர்கள் ஹரிஹரன், அஸ்வத்தாமன், சிவா, ஹரிதரன் ஆகியோருக்கு தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. கடவுள் நம்பிக்கையோடு விஜய் செயல்படுவது வரவேற்கத்தக்கது: தமிழிசை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கு தொடா்பாக 6 வழக்குரைஞா்கள் உள்பட 27 போ் […]

சென்னையில் நாளை மறுநாள் போக்குவரத்து மாற்றம்!

சென்னை வேளச்சேரி உள்வட்ட சாலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப் 1) தனியார் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜெ-7 வேளச்சேரி போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வேளச்சேரி உள்வட்ட சாலையில் 1.09.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 06.00 மணி முதல் 9.00 மணி வரை தனியார் நிகழ்ச்சியினை நடத்த தனியார் நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளனர். […]

கடந்தாண்டைவிட நடப்பாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு!

கடந்த நிதியாண்டைவிட நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி குறைந்துள்ளதாக தேசிய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் 8.2 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக விவசாயத் துறையின் மோசமான செயல்திறன் காரணமாகதான் குறைந்துள்ளதாக தரவு தெரிவிக்கிறது. தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது, 2023 – 24 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் 3.7 சதவிகிதமாக […]

இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்: அமைச்சர் பொன்முடி

இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் வலையாம்பட்டியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று திறந்துவைத்தார். இதனிடையே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ் உள்ள ’பி.எம். ஸ்ரீ’ திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று கடிதம் எழுதியிருந்த நிலையில், இதற்கு பதிலளித்து அமைச்சர் பொன்முடி […]

பாரீஸ் பாராலிம்பிக்: பதக்கம் வென்ற அவனி லெகரா, மோனா அகர்வால் பேசியது என்ன?

பாரீஸ் பாராலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற அவனி லெகரா மற்றும் மோனா அகர்வால் அவர்களது வெற்றி குறித்து மனம் திறந்துள்ளனர். பாரீஸ் பாராலிம்பிக்கில் இன்று (ஆகஸ்ட் 30) நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெகரா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அதே போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனையான மோனா அகர்வால் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த நிலையில், துப்பாக்கி சுடுதலில் பதக்கம் […]