Sorting by

×

“தி.க. முயற்சியால்தான் சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு தயாராகி வருகிறது” – கி.வீரமணி

காரைக்குடி: ‘திராவிடர் கழகத்தின் தொடர் முயற்சியால்தான் மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயாராகி வருகிறது’ என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திராவிடர் கழகம் சார்பில் குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதையொட்டி குன்றக்குடியில் உள்ள குன்றக்குடி அடிகளாரின் நினைவு மண்டபத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செய்தார். பொன்னம்பல அடிகளார், முன்னாள் அமைச்சர் தென்னவன், திக […]

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு 13,500 கன அடியாக அதிகரிப்பு: அதிகாரிகள் ஆய்வு

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு 13,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அணையில் நீர்வளத்துறை மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் படகில் சென்று இன்று (சனிக்கிழமை) ஆய்வு செய்தார். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக, கர்நாடகவில் உள்ள அணைகள் நிரம்பியது. இதையடுத்து, கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக, அணை நீர்மட்டம் முழு கொள்ளவை 2 […]

3 ‘வந்தே பாரத்’ ரயில் சேவைகளை பிரதமர் தொடங்கி வைத்தார்: சென்னை விழாவில் ஆளுநர் பங்கேற்பு

சென்னை: சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட 3 வந்தே பாரத் ரயில் ரயில் சேவைகளை பிரதமர் மோடி சனிக்கிழமை (ஆக.31) தொடங்கி வைத்தார். சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று பேசினார். சென்னை எழும்பூர் – நாகர்கோவில் மற்றும் மதுரை – பெங்களூரு இடையே வாரத்தில் 6 நாட்கள் ஓடும் வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் […]

“என் உடலுக்கு மரியாதை செலுத்துக” – தற்கொலைக்கு முன் முதல்வருக்கு மானகிரி கணேசன் எழுதிய கடிதம்

மதுரை: “இறந்த பிறகு தலைவர், கட்சி நிர்வாகிகள் எனது உடலுக்கு மரியாதை செய்ய வேண்டும்,” என தற்கொலைக்கு முன்பு தமிழக முதல்வருக்கு மானகிரி கணேசன் கடிதம் எழுதி இருப்பது தெரியவந்துள்ளது. மதுரை மானகிரியைச் சேர்ந்தவர் கணேசன்(73). இவர் மதுரை ஆவினில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். திமுக தொழிற்சங்க கவுரவத் தலைவர் மற்றும் ஓய்வு பெற்ற ஆவின் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவராக இருந் தார். கடந்த 2016 மற்றும் 2021-ல் மேலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப […]

அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக திமுக நிர்வாகி மீது பதியப்பட்ட வழக்கு ரத்து

சென்னை: தொகுதி மேம்பாட்டு நிதியில் முறைகேடு செய்ததாக திருப்பூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக திமுக நிர்வாகி மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன். இவர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குடிநீர் தொட்டி, பேருந்து நிறுத்தம் கட்டியதில் முறைகேடு செய்ததாக திமுக நிர்வாகியான அருண் ஜீவா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ […]

சென்னை பார்முலா-4 பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி ஆணையர் சிவக்குமார் உயிரிழப்பு

சென்னை: சென்னை பார்முலா-4 கார் பந்தய பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி ஆணையர் சிவக்குமார் நெஞ்சுவலியால் உயிரிழந்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆக.31 மற்றும் செப். 1-ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிமீ தூரத்துக்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காக மின்விளக்குகள் பொருத்துவது, பொதுமக்கள் போட்டியை கண்டு […]

தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் 1,000+ வடமாநில தொழிலாளர்கள் குவிந்ததால் பரபரப்பு

தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது. தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலம், ஜஷிடித் பகுதிக்கு வாரத்திற்கு ஒரு முறை விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் பெண்களுக்கான பெட்டி, முன்பதிவு இல்லாத பெட்டிகள் என மொத்தம் 20 பெட்டிகள் உள்ளது. வரும் 7ம் தேதி சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் […]

ரூ.6456 கோடி மதிப்பில் இந்திய ரயில்வேயில் புதிய விரிவாக்கத் திட்டம் – என்னென்ன வருகிறது பாருங்கள்!

Central cabinet approves Rs.6456 crore worth railways expansion plan, new railways expansion plan 300 km of new tracks with 14 new railway stations, new expansion plan in Indian railways, மத்திய அமைச்சரவை ரூ.6456 கோடி மதிப்பிலான ரயில்வே விரிவாக்கத் திட்டம், புதிய ரயில்வே விரிவாக்கத் திட்டம் 14 புதிய ரயில் நிலையங்களுடன் 300 கிமீ புதிய பாதைகள், இந்திய ரயில்வேயில் புதிய விரிவாக்கத் திட்டம் ​Disclaimer […]

Tamilnadu News Live August 31, 2024: TOP 10 NEWS: ஃபார்முலா 4 கார் பந்தயம் தாமதம்! சனி பிரதோச வழிபாடு கோலாகலம்! இன்றைய டாப் 10 செய்திகள்!

தமிழ்நாடு செய்திகள் August 31, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். ​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL

பாராலிம்பிக் – இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்

பாரீஸ் பாராலிம்பிக் தொடரில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்ஹெச் 1 போட்டியில் இந்திய வீராங்கனை ரூபினா ஃபிரான்சிஸ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதில் ஈரானின் சரே ஜவன்மர்டி தங்கப் பதக்கத்தையும், துருக்கியின் அய்சல் ஓஸ்கான் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். இத்துடன் பாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அதில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் மட்டும் மொத்தம் 4 பதக்கங்கள் அடங்கும். பாரீஸ் பாராலிம்பிக் பதக்கப் பட்டியலில் சீனா முதலிடத்திலும், […]