நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி படத்தில் நடிக்கும் நடிகர் சத்யராஜின் அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பிரதான வேடங்களில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கங்குவா மறுவெளியீட்டுத் தேதி அறிவிப்பு எப்போது? முன்னதாக, கூலி படத்தில் இணைந்துள்ள மலையாள நடிகர் சௌபின் சாகிர், தெலுங்கு நடிகர் […]
Month: August 2024
நெல்லை: 523 தூய்மைப் பணியாளர்கள் திடீரென பணியிலிருந்து நீக்கம்; வேலை கேட்டு போராட்டம்; பின்னணி என்ன?
திருநெல்வேலி மாநகராட்சியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, இனி உங்களுக்கு வேலை இல்லையென 523 தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் திடீரென நிறுத்தப்பட்டனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள், இவர்களின் குழு பதிவுசெய்யப்படாத குழு என்பதால் இனி வேலை இல்லை எனவும், தனியார் அமைப்பிலுள்ள பணியாளர்களை வைத்து இனி பணியைப் பார்த்துக்கொள்வதாகவும் தெரிவித்தனர். இவ்வாறு அறிவிக்கப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்புதான், இந்த சுய உதவிக் குழுவைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் அலுவலகத்திலுள்ள மரத்தின் மீது ஏறிக் கிளை […]
பொத்தேரி தனியார் விடுதியில் 1000 போலீஸார் சோதனை: போதைப் பொருட்கள் பறிமுதல்; மாணவர்களிடம் விசாரணை
பொத்தேரி: பொத்தேரியில் சுமார் 600 குடியிருப்புகள் கொண்ட தனியார் விடுதியில் போலீஸார் இன்று (சனிக்கிழமை) காலை அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதில் தொடர்புடைய 19 கல்லூரி மாணவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தமிழகம் முழுவதுமே பள்ளி, கல்லூரிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் போதைப் பொருட்கள் விற்பனை சரளமாக நடப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் தடை […]
உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும்: தஞ்சை திமுக கூட்டத்தில் தீர்மானம்
தஞ்சாவூர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சாவூரில் இன்று (ஆக.31), தஞ்சை மத்திய மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவை தலைவர் சி.இறைவன் தலைமை வகித்தார். திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோர் முன்னிலை […]
புதுச்சேரியில் தலைமை செயலகத்துடன் கூடிய புதிய சட்டப்பேரவை கட்ட ஆளுநர் ஒப்புதல்: பேரவைத் தலைவர் தகவல்
புதுச்சேரி: புதுச்சேரி தலைமை செயலகத்துடன் கூடிய புதிய சட்டப்பேரவை கட்டும் கோப்புக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளதாக பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் தலைமைச் செயலகத்துடன் கூடிய புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கான கோப்புக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார். Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by […]
கலவரக்காரர்களாக மாறிய காவலர்கள்: திருச்சி கே.கே.நகரில் போலீஸார் நடத்திய ஒத்திகையால் பரபரப்பு
திருச்சி: திருச்சி கே.கே.நகரில் உள்ள மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் இன்று (ஆக.31) நடைபெற்ற கலவரத் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சிக்காக போலீஸ்காரர்கள் கலவரக்காரர்கள் போல வேடமிட்டு கலந்து கொண்டனர். திருச்சி மாநகரில் திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில் மாநகர ஆயுதப்படை காவலர்களுக்கு சட்டவிரோதமாக கூடும் கூட்டத்தை எப்படி கையாள்வது என்பது குறித்த ஒத்திகை (MOB operation) மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு முதலுதவி செய்வது உள்ளிட்ட ஒத்திகையானது திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது. […]
இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், நேற்று (30.08.24) காலை மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, இன்று காலை(31.08.2024) காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அதே பகுதியில், விசாகபட்டினத்திற்கு கிழக்கே 120 கி.மீ தொலைவிலும், கலிங்கபட்டினத்திற்கு (ஆந்திர பிரதேசம்) தெற்கு-தென்கிழக்கே 80 […]
ஆல்ஃபா பெண்கள்: ஆலியா பட் பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படம்!
2012-இல் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் படத்தில் அறிமுகமான நடிகை ஆலியா பட் கங்குபாய் கதியவாடி படத்தில் தேசிய விருது பெற்றார். ஆலியா பட் நடிப்பில் வெளியான ஹைவே, உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, ராஜி, கல்லி பாய், ராக்கி ராணி ஆகிய படங்கள் மிகவும் வரவேற்பினைப் பெற்றன. ஹாலிவுட்டில் ஆர்ட் ஆஃப் ஸ்டோன் படத்தில் வொண்டர் வுமன் நடிகை கால் கோடட் உடன் நடித்துள்ளார். நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அசத்திவம் ஆலியா பட் ஜிக்ரா எனும் […]
நிதி நிறுவன மோசடி: தேவநாதன் அலுவலகத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்
நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனின் மயிலாப்பூர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 3 கிலோ மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூா் இந்து பொ்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளா்களிடம் ரூ.24 கோடியே 50 லட்சம் மோசடி செய்ததாக அந்த நிதி நிறுவனத்தின் இயக்குநா் தேவநாதன் உள்பட 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா். ஜாமீன் […]
22 பேருடன் சென்ற ரஷிய ஹெலிகாப்டர் காணவில்லை!
கட்சட்காவின் கிழக்குத் தீபகற்பத்தில் 22 பேருடன் புறப்பட்ட ரஷி ஹெலிகாப்டர் காணாமல் போனதாக அந்த நாட்டு அரசு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது. ரஷியாவில் எம்ஐ-8டி ரக ஹெலிகாப்டர் ஒன்று வாக்கசெட்ஸ் எரிமலைக்கு அருகிலுள்ள தளத்திலிருந்து புறப்பட்டது. ஆனால் ஹெலிகாப்டர் புறப்பட்ட சில மணி நேரங்களில் விமானியிடம் இருந்து தகவல் எதுவும் வெளியாகாத நிலையில் காணாமல் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த ஹெலிகாப்டரில் மூன்று பணியாளர்கள் மற்றும் 19 பயணிகள் என மொத்தம் 22 பேர் இருந்ததாகவும், ஹெலிகாப்டர் […]
