உத்தரப் பிரதேசத்தில் வரதட்சிணை கொடுமை வழக்கில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு 65 வயதான மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ளார். வரதட்சிணை வழக்கில் தலைமறவாக இருந்த பெண், 29 ஆண்டுகளுக்குப் பிறகு அண்டை மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் முஸாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த கத்தெளலி பகுதியைச் சேர்ந்த ராஹீசு என்ற பெண் மீது அவரின் மருமகள் வரதட்சிணை புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் ராஹீசு உள்பட அவரின் கணவர், சகோதரர் உள்ளிட்ட குடும்பத்தினர் மீது காவல் துறையினர் […]
Month: September 2024

மழைநீர் கால்வாயில் விழுந்து இளைஞர் பலி; “மாநகராட்சி நிர்வாக சீர்கேடே காரணம்”- திமுகவைச் சாடிய இபிஎஸ்
சென்னையில் அசோக் நகரில், மழைநீர் வடிகால் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட கால்வாயில் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, உயிரிழந்த நபர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஐயப்பன் என்று தெரிய வந்திருக்கிறது. இந்த சம்பவத்தால் தி.மு.க., அரசைக் கடுமையாக விமர்சித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஐயப்பனின் மரணத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் எனவும், ரூ.25 லட்சம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி […]

Bulldozer: 47 வீடுகளை இடித்த அஸ்ஸாம் பாஜக அரசு; நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்
பா.ஜ.க., ஆளும் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில், ஆக்கிரமிப்புப் பகுதியில் கட்டப்பட்ட வீடுகள், கடைகள் என்று கூறியும், குற்றவாளிகளின் வீடுகள் என்று கூறியும், அந்தந்த மாநில அரசுகளே புல்டோசரை கொண்டு அவற்றை இடிக்கும் செயல்கள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் `புல்டோசர் பாபா’ என்று பிரபலமாக அழைக்கப்படுகிறார். மறுபக்கம், இதுபோன்ற புல்டோசர் நடவடிக்கையில் பாதிப்புக்குள்ளாகும் பெரும்பாலான வீடுகள், கடைகள் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானவை. புல்டோசர் இதனால், பா.ஜ.க., வேண்டுமென்றே […]

New Cabinet: சீனியர்களுக்கு செக்… ரவிக்கு லாக்… STALIN நியூ பிளான்! | Elangovan Explains
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Udhayanidhi: சட்டமன்றத்தில் மாற்றப்பட்ட இருக்கைகள்; நேரு இடத்தில் உதயநிதி; யார் யாருக்கு எந்த இடம்?
தமிழ்நாடு துணை முதலமைச்சராகத் தனது மகனும், அமைச்சருமான உதயநிதியை நியமித்த கையோடு, அமைச்சரவையிலும் மாற்றங்கள் செய்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதில், மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கா. ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டனர். அதேசமயம், இரா. ராஜேந்திரன், கோவி. செழியன், சா.மு. நாசர் மற்றும் கடந்த வாரம் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த செந்தில் பாலாஜி ஆகியோர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இதில், மூத்த அமைச்சர் பொன்முடி கவனித்து வந்த உயர் கல்வித்துறை கோவி.செழியனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக, உயர் கல்வித்துறையை முதல்முறையாகப் பட்டியலின நபருக்கு ஒதுக்கியிருப்பதற்கு ஒருபக்கம் […]

கஜா புயலில் பாதிக்கப்பட்ட 6 விவசாயிகளுக்கு ரூ.1.14 கோடி இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
தஞ்சாவூர்: மரவள்ளி, வாழை பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்த நிலையில், கஜா புயல் தாக்கியதால் ஏற்பட்ட சேதத்தால் பாதிக்கப்பட்ட 6 விவசாயிகளுக்கு ரூ.1.14 கோடி இழப்பீடு வழங்க தஞ்சாவூர் நுகர்வோர் நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டம் வீராடிப்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் ராமசாமி மகன் பவுன்ராஜ், பெரியசாமி மகன் சுந்தரவேல், ரத்தினம் மகன்கள் குணசேகரன், பிரகாஷ், துரைசாமி மகன் பெரியசாமி, அழகப்பன் மகன் பாஸ்கர் ஆகியோர் வீராடிப்பட்டியில் மரவள்ளி கிழங்கு, வாழை ஆகிய […]

‘மீண்டும் விரிவடையும் கோவை மாநகராட்சி எல்லை’- 16 உள்ளாட்சி அமைப்புகளை இணைக்க அரசுக்கு பரிந்துரை
கோவை: கோவை மாநகராட்சியின் எல்லை மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. 16 உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியுடன் இணைக்க மாவட்ட நிர்வாகம் வாயிலாக அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து, முக்கிய மாநகராட்சிகளில் ஒன்றாக கோவை மாநகராட்சி உள்ளது. 257.04 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கோவை மாநகராட்சியில் தற்போது 100 வார்டுகள் உள்ளன. இவை நிர்வாக வசதிக்காக 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2006- 11 காலக்கட்டத்தில் கோவை மாநகராட்சியின் வார்டுகளின் எண்ணிக்கை 72 […]
Senthil Balaji: செந்தில் பாலாஜி வழக்கு.. தமிழகத்தில் எத்தனை அமைச்சர்கள் மீது வழக்கு இருக்குன்னு பாருங்க: உச்ச நீதிமன்றம்
Senthil Balaji: செந்தில் பாலாஜி வழக்கு.. தமிழகத்தில் எத்தனை அமைச்சர்கள் மீது வழக்கு இருக்குன்னு பாருங்க: உச்ச நீதிமன்றம் Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL

அமைச்சரவையில் உதயநிதிக்கு 3 வது இடம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு 3 வது இடம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையையும் தமிழக அரசு இன்று (செப். 30) வெளியிட்டது. முதல்வர் மு.க. ஸ்டாலினை தொடர்ந்து, திமுக பொதுச் செயலரும் நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு 2 வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. இவருக்கு அடுத்தபடியாக உதயநிதிக்கு 3வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. அவரைத் தொடா்ந்து, அமைச்சா்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, ஏ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு என ஏற்கெனவே இருக்கும் வரிசைகள் […]

பழநி பஞ்சாமிா்தம் விவகாரம்: மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் -நீதிமன்றம் உத்தரவு!
திருப்பதி லட்டு விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பழநி திருக்கோயிலில் பஞ்சாமிர்தம் தொடா்பாக சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தமிழ்த் திரைப்பட இயக்குநா் மோகன் ஜி கைது செய்யப்பட்டாா். பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசுரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ள மோகன் ஜி, பழநி பஞ்சாமிா்தம் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திருச்சி, பழநி உள்பட பல்வேறு இடங்களில் அவர் மீது புகாா் அளிக்கப்பட்டிருந்தது. திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் மேலாளா் கவியரசு, சமயபுரம் […]

