இந்திய தேசிய காங்கிரஸ் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய ஆண்டான 1920 ஆம் ஆண்டு, ராஷிக் சந்திரா மண்டல், மால்டா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்தார். அவர் பிறந்து நூறாண்டுகளுக்குப் பிறகு அவரது விடுதலைக்காக உச்சநீதிமன்றத்திடம் மன்றாடி வருகிறார். கடந்த 1988 ஆம் ஆண்டு ராஷிக் சந்திரா மண்டல் அவரது 68-வது வயதில் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, 1994 ஆம் ஆண்டு அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு ஆயுள் […]
Month: November 2024

சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல், இண்டிகோ விமான சேவைகள் ரத்து
சென்னை: கன மழை காரணமாக சென்னையில் இருந்து இயக்கப்படும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஃபென்ஜால்’ புயல் புதுச்சேரிக்கு கிழக்கே 150 கி.மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீட்டர் தொலைவில் நிலைக் கொண்டுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருவதால், சென்னை விமான நிலையம் வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் தரையிறங்க முடியாமல் நீண்ட […]

புதுச்சேரியில் மழையின் அளவு அதிகரிப்பு: சுற்றுலா தலங்களை மூடி பாதுகாப்பு அதிகரிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் மழை மற்றும் காற்றின் அளவு அதிகரித்து வருவதால் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள பெஞ்சால் புயல் புதுச்சேரியில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்திலும், சென்னையில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.. பெஞ்சால் புயலானது 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகின்றது. இது இன்று மாலை கரையை கடக்க்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Disclaimer :- This story is generated by computerised program and has […]

தங்கம் வாங்குற ஐடியா இருக்கா? இன்றைய விலை நிலவரத்தை பாத்துட்டு போங்க.. சவரன் ரூ.57,200-க்கு விற்பனை!
சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம். Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL

புயல் இன்று மாலைதான் கரை கடக்கும்!
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவானது. இந்தப் புயல் சனிக்கிழமை (நவ. 30) மாலை புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது அதிகனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வங்கக் கடலில் கடந்த 24-ஆம் தேதி இலங்கைக்கு தென்கிழக்கே காற்றழுத்த தாழ்வுப் பகுதி […]

புயல் எதிரொலி: 18 விமானங்கள் ரத்து!
ஃபென்ஜால் புயல் எதிரொலியால் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து சனிக்கிழமை இரவு 7.25-க்கு மங்களூருக்கு புறப்பட வேண்டிய விமானம் மற்றும் இரவு 8.50-க்கு திருச்சி செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் ரத்துசெய்யப்பட்டுள்ளன. அதேபோல கொல்கத்தா, ஹைதராபாத், புவனேஸ்வா், புணே நகரங்களுக்கு செல்ல வேண்டிய 9 ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மங்களூரிலிருந்து இரவு 11.10-க்கு சென்னை வரும் விமானம் மற்றும் இரவு 11.30-க்கு திருச்சியிலிருந்து சென்னை வரும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானங்களும் ரத்து […]

புயல் இன்று இரவு அல்லது நாளை காலைதான் கரையைக் கடக்கும்: பிரதீப் ஜான்
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவானது. இந்தப் புயல் சனிக்கிழமை (நவ. 30) இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை(டிச.1) புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். வங்கக் கடலில் கடந்த 24-ஆம் தேதி இலங்கைக்கு தென்கிழக்கே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30-க்கு ‘ஃபென்ஜால்’ புயல் உருவானது. புயல் உருவாவாதில் சில குழப்பங்கள் இருந்ததால் அதுபற்றிய […]

புதுச்சேரியில் கடல் சீற்றம்: கடற்கரை சாலைகள் மூடல்! பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை!
ஃபென்ஜால் புயல் காரணமாக புதுச்சேரியில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுவதால், பொதுமக்கள் செல்லாத வண்ணம் தடுப்புகள் அமைத்து கடற்கரை சாலைகள் மூடப்பட்டுள்ளன. வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபென்ஜால் புயல் காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. மேலும், பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பை தொடர்ந்து புயலின் அபாயத்தை குறிக்கும் வகையில் புதுச்சேரி துறைமுகத்தில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு […]

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்டிலிருந்து ஆஸி. வேகப் பந்துவீச்சாளர் விலகல்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் விலகியுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி, அதன் வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்போடு உள்ளது. வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. […]

ஃபென்ஜால் புயல் எதிரொலி: திரையரங்குகள், நகைக்கடைகள் மூடல்!
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவானது. இந்தப் புயல் சனிக்கிழமை (நவ. 30) இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை(டிச.1) புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அண்ணா பல்கலை.யில் பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திரையரங்குகளும் இன்று (நவ.30) இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் […]

