TOP 10 NEWS: கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல், சென்னையில் மழை, மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு, தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம், சென்னையில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ! Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL
Month: November 2024

வேளச்சேரி மட்டுமல்ல மின்ட் மேம்பாலத்திலும் கார் பார்க்கிங்
புயல் மற்றும் கனமழை எதிரொலியாக மக்கள் முன்னெச்சரிக்கையாக வேளச்சேரி மேம்பாலத்தின் மீது தங்களது கார்களை பாதுகாப்பாக நிறுத்துவது வழக்கம். அந்த வகையில் தற்போது மின்ட் மேம்பாலத்தின் மீதும் கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஃபெங்ஜால் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்களது கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தி வந்தனர். அதற்கு நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல, வட சென்னை பகுதி மக்களும் தங்களது கார்களை மின்ட் […]

சென்னைக்கான கனமழை எச்சரிக்கை நீங்கியது
சென்னைக்கான அதி கனமழை எச்சரிக்கை விலக்கப்பட்டு மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இரவு 10 மணி வரை மிதமான மழையே பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருப்பத்தூரில் மற்றும் புதுச்சேரியில் அதி கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி மட்டுமல்ல மின்ட் மேம்பாலத்திலும் கார் பார்க்கிங் முன்னதாக வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் காரணமாக […]

வங்கதேசத்தில் மேலும் ஒரு ஹிந்து தலைவர் கைது!
வங்கதேசத்தில் ஹிந்து அமைப்பின் தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மசாரி கைது செய்யப்பட்டதால் பதற்றம் நிலவி வருவதைத் தொடர்ந்து மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும் ‘சமிலிதா சநாதனி ஜோட்’ எனும் ஹிந்து அமைப்பின் தலைவருமான சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மசாரி கடந்த திங்களன்று (நவ. 26) அன்று வங்கதேசக் கொடியை அவமதிப்பு செய்ததாக தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டு அவரை சிறையிலடைக்க […]

பிரீமியம் மீதான ஜிஎஸ்டியை திரும்பப் பெற ஆயுள் காப்பீட்டு ஊழியர்கள் அமைப்பு கோரிக்கை!
கொல்கத்தா: காப்பீட்டு பிரீமியம் மீதான ஜிஎஸ்டியை திரும்பப் பெறுதல், அன்னிய நேரடி முதலீட்டை மேலும் உயர்த்தக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக ஆயுள் நிறுவன காப்பீட்டு ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அகில இந்திய ஆயுள் காப்பீட்டு ஊழியர்கள் கூட்டமைப்பின் மாநாட்டில் உரையாற்றிய பொதுச் செயலாளர் வி.நரசிம்மன், கோரிக்கைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க அனைத்து அரசியல் கட்சிகளின் எம்.பி.க்களையும் அணுகுவோம் என்றார். இதையும் படிக்க: கரையைக் கடக்கத் தொடங்கியது ஃபென்ஜால் புயல் புதிய […]

இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் நம்பிக்கையுடனும் இருப்போம் – ஆளுநர் ஆர்.என்.ரவி
இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் நம்பிக்கையுடனும் இருப்போம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், “ ஃபென்ஜால் புயல் புயலுடன் பெய்து வரும் கன மழையால் தமிழ்நாட்டின் வட கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நமது மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். கோவையில் டிச. 1 – 3ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை இந்த இக்கட்டான நேரத்தில், நமது […]

Rain Alert: புயல் எப்போது கரையைக் கடக்கும்? அடுத்த 24 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை?
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி இன்று சென்னைக்கு அருகில் 100 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது ஃபெங்கல் புயல். இந்தப் புயல் இன்று மாலை 5.30 மணிக்கு புதுச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கத் தொடங்கியிருக்கிறது. இரவு அல்லது நாளை காலை மகாபலிபுரத்திற்கும், கரைக்காலுக்கும் இடையே கரையைக் கடக்கவிடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. புயல் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதால் கரையைக் கடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை முதல் காரைக்கால் உள்ளிட்ட கடலோரப் […]

“நாங்கள் ஸ்லீப்பர் செல்கள் அல்ல, நாதக ‘ஸ்லீப்’ ஆகிவிட்டது” – வெளியேறிய நிர்வாகிகள்
திருநெல்வேலி: "நாங்கள் ஸ்லீப்பர் செல்கள் இல்லை, நாம் தமிழர் கட்சிதான் ஸ்லீப் ஆகிவிட்டது” என கட்சியிலிருந்து வெளியேறும் நிர்வாகிகள் தெரிவித்தனர். திருநெல்வேலியில் கடந்த 2 வாரங்களுக்கு முன் நாம் தமிழர் கட்சியின் ஆய்வு கூட்டத்தின்போது மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பார்வின் மற்றும் சீமானுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பார்வின் வெளிநடப்பு செய்திருந்தார். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் இளைஞர் அணி செயலாளர் உட்பட 50 நிர்வாகிகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட […]

ரயில் டிக்கெட்டை ரத்து செய்யாமல் புறப்படும் தேதியை சுலபமாக மாற்றி பயணிக்கலாம் – இப்படி செய்யுங்கள்!
Is there change journey date available in IRCTC and how to do that, how to change the boarding station in IRCTC train ticket, how to change journey date station online, IRCTC இல் பயணத் தேதியை மாற்ற முடியுமா, அதை எப்படி செய்வது, IRCTC ரயில் டிக்கெட்டில் போர்டிங் ஸ்டேஷனை எப்படி மாற்றுவது, பயணத் தேதியை எப்படி மாற்றுவது ஆன்லைனில் Disclaimer :- This story […]
“நாங்கள் ஸ்லீப்பர் செல்கள் அல்ல, நாதக ‘ஸ்லீப்’ ஆகிவிட்டது” – வெளியேறிய நிர்வாகிகள்
திருநெல்வேலி: "நாங்கள் ஸ்லீப்பர் செல்கள் இல்லை, நாம் தமிழர் கட்சிதான் ஸ்லீப் ஆகிவிட்டது” என கட்சியிலிருந்து வெளியேறும் நிர்வாகிகள் தெரிவித்தனர். திருநெல்வேலியில் கடந்த 2 வாரங்களுக்கு முன் நாம் தமிழர் கட்சியின் ஆய்வு கூட்டத்தின்போது மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பார்வின் மற்றும் சீமானுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பார்வின் வெளிநடப்பு செய்திருந்தார். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் இளைஞர் அணி செயலாளர் உட்பட 50 நிர்வாகிகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட […]

