Sorting by

×

தஞ்சாவூரில் வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள நல்ல பாம்பு!

வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள நல்ல பாம்பால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கரிக்குளம் சபரி நகர் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வீட்டின் வளர்ப்பு நாய் ஜானி விடாமல் குறைத்து கொண்டே இருந்தது. அதட்டியும் நிறுத்தவில்லை. எனவே சந்தேகம் அடைந்து வீட்டில் உள்ளவர்கள் நிலை வாசற்படி கதவை திறந்து பார்த்த போது சுமார் 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு திறந்த கதவின் வாயிலாக உள்ளே புகுந்துவிட்டது. பயத்தில் என்ன […]

அமிர்தசரஸ்: பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 8 கைத்துப்பாக்கிகள் பறிமுதல்

அமிர்தசரஸில் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 8 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள நூர்பூர் பத்ரியில் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட அதிநவீன கைத்துப்பாக்கிகளை பஞ்சாப் காவல்துறை பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக 2 பேரைக் அவர்கள் கைது செய்துள்ளனர். ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக மற்றொரு நபருக்காக காத்திருந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டதாக பஞ்சாப் டிஜிபி கௌரவ் யாதவ் சனிக்கிழமை தெரிவித்தார். தாம்பரத்தில் மின்சார ரயில்கள் சேவை நிறுத்தம் கைது செய்யப்பட்டவர்கள் அமிர்தசரஸின் கவுலோவால் கிராமத்தைச் […]

ஃபெஞ்சல் புயல், மழை பாதிப்புகள்: மாவட்ட வாரியாக உதவி எண்கள் – அரசு அறிவிப்பு

சென்னை: ஃபெஞ்சல் புயலால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் மாவட்ட வாரியாக அவசர கால உதவி எண்கள் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுவைக்கும் அருகே கடக்கக்கூடும் எனவும், இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

பேசும் படங்கள்: கனமழையால் வெள்ளக்காடான சென்னை சாலைகள் – ஃபெஞ்சல் புயல் தாக்கம்

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக வெள்ளிக்கிழமை இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், சென்னையின் பல இடங்களில் மழைநீர் தேங்கி மக்கள் அவதிக்குள்ளாகினர். சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கிய காட்சிகள் இதோ.. 1. பெரம்பூர் ஹைரோடு: ஸ்டீபென்சன் சாலைக்குச் செல்லும் பெரம்பூர் ஹைரோட்டிலும் மழைநீர் தேங்கி நின்றது. Disclaimer :- This story is generated by computerised program and has […]

ஃபெஞ்சல் பாதிப்பு: கடலோர மாவட்டங்களில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை: தொடர் மழை, புயல் காரணமாக கடலோர மாவட்டங்கள் பாதிப்படைத்துள்ளன. போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளைத் துரிதப்படுத்தவும், முதற்கட்ட நிவாரணம் அறிவித்திடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் மழைப்பொழிவு இருந்து வருகிறது. இந்த நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல், வெள்ள பாதிப்புகளை மேலும் அதிகரித்துள்ளது. தொடர் மழை மற்றும் […]

“புயல் என்பது சிறு புள்ளி அல்ல…” – ‘ஃபெஞ்சல்’ சந்தேகங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம்

சென்னை: “புயல் என்பது ஒரு பரவியிருக்கக்கூடிய அமைப்பு. அதுவொரு சின்ன புள்ளி போன்றது அல்ல. அதனால்தான் காரைக்காலில் இருந்து மாமல்லபுரம் வரை என்றும், புதுவைக்கு அருகே என்றும் கரையைக் கடக்கும் இடம் குறித்து கூறுகிறோம். புயல் அமைப்பின் மையப்பகுதிக் கூட ஒரு சின்ன புள்ளியாக இருக்காது. அதுவே ஒரு 10-15 கி.மீ வரை இருக்கும்” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். சென்னையில் இன்று (நவ.30) பிற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்த […]

மேட்டூர் அணையில் பச்சையாக மாறிய நீர், கடும் துர்நாற்றம் – கட்டுப்படுத்த நடவடிக்கை

மேட்டூர்: மேட்டூர் அணையில் பச்சையாக மாறிய தண்ணீரால், கடும் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்த திறனூட்டப்பட்ட நுண்ணுயிர் திரவ கலவை இன்று தெளிக்கப்பட்டது. மேட்டூர் அணை நீர்தேக்கம் 60 சதுர மைல் பரப்பளவு கொண்டது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை, கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, கர்நாடக அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு […]

Cyclone Fengal: நெருங்கும் ஃபெஞ்சல் புயல்! 8 மாவட்டங்களில் ரெட் அலார்ட்! வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை இதோ!

ஃபெஞ்சல் புயல் ஆனது மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக – புதுவை கடற்கரையை காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே இன்று மாலை புயலாக கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. […]

மக்களே வெளியே வராதீங்க: 7 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்.. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (30-11-2024) காலை 0830 மணி அளவில் அதே பகுதிகளில் புயலாக, புதுவையிலிருந்து சுமார் கிழக்கு-வடகிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 110 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து வடக்கு-வடகிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும் […]

உதயநிதி பிறந்தநாள் விழாவில் தள்ளுமுள்ளு: இலவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம்

பென்னாகரம்: பென்னாகரத்தில் நடைபெற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில், இலவச சேலை, பெட்ஷீட், உணவு வழங்கும்போது அதனை பெறுவதற்காக மக்கள் மேடையை நோக்கி முந்தியடித்துக் கொண்டு சென்றதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் விழாவை திமுக நிர்வாகிகள் பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறினர். திமுக இளைஞா் அணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில்,ஏழை எளியோருக்கு இலவசமாக சேலை, பெட்ஷீட், உணவு வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த […]