Bengaluru kempegowda International airport becomes india’s third busiest airport, Bengaluru airport surpasses Chennai and kochi airport by passenger footfall, air taxis in Bengaluru airport, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் மூன்றாவது பரபரப்பான விமான நிலையம், பெங்களூரு விமான நிலையத்தில் சென்னை மற்றும் கொச்சி விமான நிலையத்தை விட அதிக பயணிகளின் வருகை, பெங்களூரு விமான நிலையத்தில Disclaimer :- This story is generated […]
Month: November 2024

மகாராஷ்டிரா: சமரசமான ஏக்நாத் ஷிண்டே; ஆர்.எஸ்.எஸ் ஆதரவுடன் முதல்வர் பதவி யாருக்கு?
அமித் ஷாவை சந்தித்த ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 23ம் தேதியே அறிவிக்கப்பட்டுவிட்டது. இத்தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. ஆரம்பத்தில் தற்போது முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க மறுத்து முரண்டு பிடித்தார். அதன் பிறகு ஏக்நாத் ஷிண்டே தனது முடிவில் இருந்து இறங்கி வந்து முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்துள்ளார். ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா முதல்வர் பதவியை விட்டு கொடுத்த […]

தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளையும் அமைதியாக்கிய ‘அதானி மந்திரம்’!
அதானி குழுமத்தின் லஞ்சம் தொடர்பாக அமெரிக்காவிலிருந்து எழுந்த குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது, இருப்பினும் தமிழகத்தில் ஆளும் கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் அடக்கியே வாசிக்கின்றன. அமெரிக்காவில் சோலார் பவர் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இதை அடியோடு மறுத்துள்ளது அதானி குழுமம். இதில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும், அதானியை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. […]

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக அரசின் இரட்டை வேடம் அம்பலம்: அன்புமணி விமர்சனம்
சென்னை: “அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரத்திலும் இப்போது துரோகத்தை திமுக அரசு செய்கிறது. அரிட்டாப்பட்டி மக்களின் உணர்வுகளை மதித்து அங்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2015 ஏக்கர் பரப்பளவிலான பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசின் இரட்டை வேடத்தை […]

ஃபெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது: சூறாவளிக் காற்று அலர்ட்
சென்னை: வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுவைக்கு அருகே கடக்கக்கூடும். அப்போது, காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த […]

சென்னையில் தொடர் மழை: சுரங்கப் பாதைகளின் நிலை என்ன?
சென்னை: சென்னையில் எங்கெங்கே மழை நீர் தேங்கியுள்ளது என்றும், கனமழையால் எந்தெந்த சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஃபெஞ்சால் புயல் கரை கடக்க உள்ள நிலையில் சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னையில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களின் விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: “வட பழனி மற்றும் அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகே அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. மடிப்பாக்கம் நோக்கி செல்லும் […]

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் இலவச உணவு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
சென்னை: சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் மக்களுக்கு உணவு இலவசமாக வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் மிக அத்தியாவசியத் தேவைகள் தவிர வேறு காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்க வேண்டும். கடற்கரை பகுதிகளுக்கு புயலை வேடிக்கை பார்க்க எக்காரணத்தை கொண்டும் செல்ல வேண்டாம் என்று அரசுத் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை, எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.30) […]

அடிலெய்டு டெஸ்ட்டில் மார்னஸ் லபுஷேன் வேண்டாம்: முன்னாள் ஆஸி. வேகப் பந்துவீச்சாளர்
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் மார்னஸ் லபுஷேன் வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதையும் படிக்க: இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்டிலிருந்து […]

புயல் நகரும் வேகம் அதிகரிப்பு: வானிலை ஆய்வு மைய புதிய அறிவிப்பு
தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஃபென்ஜால் புயல் மீண்டும் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. முன்னதாக 7 முதல் 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் வேகம் அதிகரித்துள்ளது எனவும், சென்னையில் இருந்து 11ஜ0 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீட்டர் தொலைவிலும், […]

டங்ஸ்டன் சுரங்க ஏலத்துக்கு தமிழ்நாடு எதிர்ப்புத் தெரிவித்தது!
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் உள்ளிட்ட கனிமவளங்களை எடுப்பதற்கான மத்திய அரசின் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு அக்டோபரில் டங்ஸ்டன் உள்ளிட்ட முக்கியமான கனிமவளங்களை எடுப்பதற்கு ஏலம் விடுவதற்கான மத்திய அரசின் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “கூட்டாட்சி கொள்கைகளுக்கு எதிரானது. கனிமவளங்கள் உள்ள நிலங்களுக்கான உரிமைகள் மாநில அரசிடம் இருப்பதால், மத்திய […]

