புதுச்சேரி: புதுச்சேரியில் மழை மற்றும் காற்றின் அளவு அதிகரித்து வருவதால் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள பெஞ்சால் புயல் புதுச்சேரியில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்திலும், சென்னையில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.. பெஞ்சால் புயலானது 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகின்றது. இது இன்று மாலை கரையை கடக்க்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Disclaimer :- This story is generated by computerised program and has […]
Month: November 2024

ஃபெஞ்சல் புயல் | ‘முழு வீச்சில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்’ – முதல்வர் ஸ்டாலின்
சென்னை: “வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த இரண்டு மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழை முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை முழுமையாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்றிரவு கரையைக் கடக்கவுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனழை பெய்து வருகிறது. சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். காஞ்சிபுரம், […]

மதுரையில் பாலச்சந்திரன் நினைவு கல்வெட்டு உடைப்பு: போலீஸ் விசாரணை
மதுரை: மதுரையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் நினைவு கல்வெட்டு உடைக்கப்பட்டது. மதுரை பைபாஸ் சாலையில் உள்ள கேஎஃப்சி உணவகம் அருகே கடந்த வருடம் ஜனவரி மாதம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. அதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கொடியேற்றினார். கொடி கம்பத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் நினைவாக கல்வெட்டும் அமைக்கப்பட்டது. Disclaimer :- This story is generated by computerised program and […]

ஃபெஞ்சல் புயல் எதிரொலி: இன்றிரவு 7 மணி வரை சென்னை விமான நிலையம் மூடல்
சென்னை: கனமழை, புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை விமான நிலையம் இன்று (நவ.30) மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை விமான நிலையம் மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்சல்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. புயல் இன்று மாலை கரையைக் கடக்கும் என்று கணித்துள்ளது. புதுச்சேரி அருகே கரையைக் கடக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. Disclaimer :- This story is generated by computerised […]

நெருங்கும் புயல்: முகாம்களில் தடையின்றி உணவு வழங்கலை உறுதி செய்ய புதுச்சேரி முதல்வர் உத்தரவு
புதுச்சேரி: “புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்பதால் பிரச்சினை இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும், தேவைப்படுவோருக்கு உணவை அந்தந்த பகுதிக்கே சென்று தரவும்” என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார். புதுச்சேரியில் புயலின் தாக்கத்தால் மழை நன்கு பெய்து வருகிறது. காற்றின் வேகமும் சீராக உயர்ந்து வருகிறது. பல பகுதிகளில் மின்விநியோகம் தடைப்பட்டது. அதை தொடர்ந்து மின்துறையினர் அதை சரி செய்து மின்விநியோகத்தை சீராக தந்து வருகின்றனர். Disclaimer :- This story is generated by […]

ஃபெஞ்சல் புயல் | புதுச்சேரியில் காற்றுடன் பலத்த மழை; மீட்புப் பணியில் 5 ஆயிரம் அரசு ஊழியர்கள்
புதுச்சேரி: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்சல்’ புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், இன்று இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக புதுச்சேரியில் இன்று காலை முதல் காற்றுடன் மழை பெய்து வருகிறது. காற்றின் தாக்கத்தால், நகரின் ஒரு சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்துள்ளன. இவற்றை தீயணைப்பு மற்றும் பொதுப்பணித்துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மழையினால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவற்றை அகற்றவும் அரசு […]

‘எச்.ஐ.வி தொற்றுள்ளோரை மனித நேயத்துடன் ஆதரிப்போம்’- முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் எச்.ஐ.வி எய்ட்ஸ் தொற்று இல்லா நிலையினை உருவாக்கிட உறுதியேற்று எச்.ஐ.வி தொற்று உள்ளோரும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டும், அவர்களை மனித நேயத்துடன் அரவணைத்து ஆதரிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: பொதுமக்களிடையே எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் 1ம் தேதி ‘உலக எய்ட்ஸ் தினமாக’ அனுசரிக்கப்படுகிறது. […]

புயல் மழை தொடர்பான புகார்கள், உதவி எண்கள் அறிவிப்பு
சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு முதல் காலை முதல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில், மழை தொடர்பான புகார்கள் மற்றும் உதவிகளுக்கான தொலைபேசி எண்களை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது. வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலானது சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை (டிச.1) காலை கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்படுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு […]

வெளுத்து வாங்கும் மழைக்கு இடையே எப்படி இருக்கிறது சென்னை?
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இரவு முதல் மழை பெய்து வரும் நிலையில், 134 இடங்களில் சென்னையில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை மாநகராட்சி சார்பில் கிட்டத்தட்ட 1,600 மோட்டார் பம்புகள் கொண்டு முக்கிய இடங்களில் தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகிறது. முக்கிய சாலைகள், அதாவது ஓஎம்ஆர், மயிலாப்பூர் சாலை, ஐந்து ஃபர்லாந்து சாலை, சாந்தோம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போதுவரை 8 பகுதிகளில் மட்டும் […]

சென்னையில் இயல்பைவிட 12% கூடுதலாக பெய்த வடகிழக்கு பருவமழை!
சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 12% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவானது. இந்தப் புயல் சனிக்கிழமை (நவ. 30) இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை(டிச.1) புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் ஃபென்ஜால் புயல் நெருங்கி வந்தது மதியம் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஃபென்ஜால் புயல் […]

