வளா்ந்த பாரதத்துக்கு வழிகாட்டும் உரையாக குடியரசுத் தலைவரின் உரை அமைந்துள்ளது என்று பிரதமா் மோடி தெரிவித்தாா். நாடாளுன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை ஆற்றிய உரை தொடா்பாக ‘எக்ஸ்’ பக்கத்தில் பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளதாவது: நாட்டின் தொலைநோக்குப் பாா்வையில், இளைஞா்களுக்கு உள்ள சிறந்த வாய்ப்புகள் குறித்தும், ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மையுடன் அரசின் இலக்குகளை எட்டுவது குறித்தும், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் சாதனைகள் மற்றும் வருங்கால திட்டங்கள் குறித்தும் உரையில் குடியரசுத் தலைவா் […]
Month: January 2025

“விஜய்க்கும், திருமாவளவனுக்கும் ஒரே கொள்கைதான்” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா கருத்து
சென்னை: விஜய்க்கும் , விசிக தலைவர் திருமாவளவனுக்கும் ஒரே கொள்கைதான் என்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். விசிக முன்னாள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (ஜன.31) அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. Disclaimer :- This story is generated by computerised program and has not been […]

பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி!
பரபரப்பான ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி புணேவில் இன்று (ஜன.31) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். இன்றையப் போட்டியிலும் சஞ்சு சாம்சன் பெரிய அளவில் ரன்கள் குவிக்கத் தவறினார். […]

Aadhav Arjuna : ‘பொறுமையா போ..’ – விஜய் கட்சியில் இணைந்த ஆதவ்வுக்கு திருமா அறிவுரை!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனா இன்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருந்தார். விஜய் கட்சியில் இணைந்த கையோடு திருமாவளவனையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றிருக்கிறார் ஆதவ் அர்ஜூனா. ஆதவ் விஜய்யுடன் கடந்த சில நாட்களாக ஆதவ் அர்ஜூனா தரப்பு நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்துதான் இன்று மதியம் விஜய்யின் பனையூர் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார் ஆதவ் அர்ஜூனா. விஜய்யை சந்தித்து அரைமணி நேரம் உரையாடியவர், தவெக கட்சியிலும் […]

TVK: த.வெ.கவில் இணைந்த பின்னும் ஆதவ் அர்ஜூனாவின் பாசம்.. விசிக தலைவர் திருமாவளவனுடன் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு!
TVK: த.வெ.கவில் இணைந்தபின்னும் ஆதவ் அர்ஜூனாவின் பாசம்.. விசிக தலைவர் திருமாவளவனுடன் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு! Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL

தவெகவும் விசிகவும் எதிரெதிர் துருவங்கள் இல்லை: ஆதவ் அர்ஜுனா
தவெகவும் விசிகவும் எதிரெதிர் துருவங்கள் இல்லை என்று தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று இணைந்தார். தவெகாவில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை அவரது கட்சி அலுவலகத்தில் ஆதவ் அர்ஜுனா இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இதையும் படிக்க: இட ஒதுக்கீட்டுக்கான […]

அமெரிக்க பணியைத் துறந்து நாடு திரும்புமாறு குடிமக்களுக்கு கொலம்பியா அதிபர் அழைப்பு!
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள கொலம்பியா நாட்டு மக்கள் அந்நாட்டிலுள்ள பணியைத் துறந்து தாயகம் திரும்புமாறு அதிபர் குஸ்டாவோ ஃபெட்ரோ அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய பிற நாட்டு மக்களை வலுக்கட்டாயமாக நாடு கடத்தும் திட்டத்தை முடுக்கிவிட்டார். அதன் ஒரு பகுதியாக கொலம்பியா நாட்டைச் சேர்ந்த மக்களை வலுக்கட்டாயமாக ராணுவ விமானங்கள் மூலம் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டனர். இந்நிலையில், இன்று (ஜன.31) காலை கொலம்பியா அதிபர் […]

விராட் கோலியை கௌரவித்த தில்லி கிரிக்கெட் சங்கம்; எதற்காக?
இந்திய அணியின் விராட் கோலியை தில்லி கிரிக்கெட் சங்கம் கௌரவித்துள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான விராட் கோலி தற்போது தில்லி அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடி வருகிறார். ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் தில்லி அணிக்காக விளையாடி வருகிறார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விராட் கோலி 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இரண்டாம் நாள் முடிவில் தில்லி அணி ரயில்வேஸ் அணியைக் காட்டிலும் 93 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையும் […]

பள்ளிக் கல்வித்துறையில் தமிழகத்தைவிட பீகார் முன்னேறியுள்ளது: அண்ணாமலை
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, கிராமப்புறப் பள்ளிகளின் கல்வித் தரம் குறித்த அறிக்கையின்படி, நாட்டின் பிற மாநிலங்களைவிடவும் பல பிரிவுகளில் தமிழகம் பின்தங்கியிருப்பது தெரிய வருகிறது. பள்ளிக் கல்வித்துறை குறித்து தமிழக அரசு கூறுவதற்கு நேர்மாறான புள்ளிவிவரங்கள் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 30 மாவட்டங்களில், 876 கிராமங்களில், 17,337 வீடுகளில், 28,984 பள்ளிக் குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட […]

ஆன்லைன் மோசடியில் 2 இந்தியர்கள் உள்பட 7 பேர் கைது!
நேபாளத்தில் சட்டவிரோதமான கிரிப்டோகரன்சி பரிமாற்றம் மற்றும் ஆன்லைன் மோசடி ஆகியவற்றில் ஈடுபட்ட 2 இந்தியர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேபாள காவல் துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், மக்களை ஏமாற்றி அவர்களது வங்கிக் கணக்கு மற்றும் டிஜிட்டல் சேமிப்புகள் ஆகியவற்றை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக இந்தியாவின் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ரோஷன் குமார் (வயது 27) மற்றும் முன்னா குமார் (36) உள்ளிட்ட 7 பேரை இன்று (ஜன.31) கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, […]

