Gold Rate Today: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய (மார்ச் 31) விலை நிலவரம் குறித்து பார்ப்போம். Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL
Month: March 2025

புதுக்கோட்டையில் ரமலான் சிறப்புத் தொழுகை
ரமலான் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை ஈத்கா திடலில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் திங்கள்கிழமை காலை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான ரமலான் எனப்படும் ஈகைப் பெருநாள் விழா நிகழாண்டில் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, புதுக்கோட்டை பேருந்து நிலையம் பின்புறமுள்ள ஈத்கா திடலில் காலை 7.30 மணிக்கு நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கூடி, சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். புத்தாடைகள் அணிந்து வந்த அவர்கள், வீடுகளில் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இனிப்புகளையும் உணவுகளையும் வழங்கி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். திருவருள் பேரவையினர்… […]

தங்கம் விலை புதிய உச்சம்: சவரன் ரூ.67,000-ஐ தாண்டியது
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரன் ரூ.67,000-ஐ தாண்டி விற்பனையாகிறது. வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.67,400க்கு விற்பனையாகிறது. புதுக்கோட்டையில் ரமலான் சிறப்புத் தொழுகை அதேசமயம் கிராம் ஒன்றுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.8,425க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. Disclaimer :- […]

வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும்: ஈரானை எச்சரிக்கும் டிரம்ப்!
அணு ஆயுதத் திட்டம் தொடர்பான அமெரிக்காவின் ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால் அவர்கள்மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 2015 ஆம் ஆண்டு அந்நாட்டுடன் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் ஒப்பந்தம் செய்துகொண்டன. பின்னர், டிரம்ப் தனது முதல் ஆட்சிக்காலத்தில் (2017 -21) அந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்வதாக அறிவித்தார். மேலும், ஈரான் தனது அணு ஆயுதத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வந்ததால் […]

விழுப்புரம் மாவட்டத்தில் ரமலான் கொண்டாட்டம்
ரமலான் பண்டிகையை விழுப்புரம் நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இஸ்ஸாமியர்கள் திங்கள்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடினர். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ரமலான் நோன்பிருப்பதும் ஒன்று. ஒரு மாதக் காலம் உடலையும், உள்ளத்தையும் வருத்திக் கொண்டு கடுமையான நோன்பிருந்து, பசித்துன்பத்தை உணர்வுப்பூர்வமாக உணர்ந்து, சகிப்புத் தன்மையும், அன்பு, இரக்கம், கருணை, ஈகை என்னும் பண்புகள் சிறக்க இஸ்லாமியர்களால் ரமலான் எனப்படும் ஈகைப் பெருநாள் கொண்டாடப்படுகிறது. மார்ச் மாதம் 1-ஆம் தேதி ரமலான் நோன்பு தொடங்கியது. தொடர்ந்து 30 நாள்கள் நோன்பிருந்து, […]
Gold Rate Today: 67 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை! வரலாற்றில் புதிய உச்சம்! இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
Gold Rate Today: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய (மார்ச் 31) விலை நிலவரம் குறித்து பார்ப்போம். Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : MALAIMURASU

கரடுமுரடான ரோடு, `நோ’ கழிவறை, அடிக்கடி விபத்துகள்; கட்டணமோ ரூ.14 லட்சம் – இது சுங்கச்சாவடியின் அவலம்
செப்டம்பர், 2021. “சட்டப்படி, நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளை சுற்றி 10 கி.மீ-களுக்கு எந்தவொரு சுங்கச்சாவடிகளும் அமைந்திருக்கக் கூடாது. ஆனால், அந்த சட்டத்தை மீறுவதுப்போல, சென்னசமுத்திரம், நெமிலி, வானகரம், சூரப்பட்டு, பரனூர் ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வந்தப் பிறகு, இந்தப் பிரச்னையை ஆய்வு செய்து மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். இதுக்குறித்து மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதப்பட்டது. அடுத்ததாக, இதுக்குறித்து பேச […]

தாமத பண பலன்களுக்கான வட்டி நீதிமன்றம் மூலமே பெற வேண்டும்: போக்குவரத்து ஓய்வூதியர்கள் அதிர்ச்சி
சென்னை: தாமதமாக வழங்கப்படும் பணப்பலன்களுக்கு நீதிமன்றம் சென்றே வட்டித் தொகை பெற வேண்டும் என்ற ஆர்டிஐ தகவலால் போக்குவரத்து ஓய்வூதியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றுவோருக்கு ஓய்வுபெறும் நாளில் பணப்பலன் வழங்கப்படுவதில்லை. இதுவரை சுமார் ஒன்றரை ஆண்டுகள் முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கு தற்போது வரை பணப்பலன்கள் வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் போக்குவரத்து ஆர்வலர் ஒருவர், "போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு காலதாமதமாக வழங்கப்படும் பணப்பலன்களுக்கு உரிய வட்டி அனைவருக்கும் வழங்கப்படுகிறதா அல்லது நீதிமன்ற உத்தரவு பெற்றவர்களுக்கு மட்டும் […]

ஏப்.2, 3-ல் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப். 2, 3, 4-ம் தேதிகளில் சில இடங்களிலும், 5-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப். 2-ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள், தென்காசி, […]

பிறந்தநாள் விழாவில் நடந்த சுவாரஸ்யம்: கொள்ளுப்பேரனுக்காக தாலாட்டு பாடிய ராமதாஸ்
சென்னை: கொள்ளுப்பேரனின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழாவில், பேரனுக்காக பாமக நிறுவனர் ராமதாஸ் தானே எழுதிய தாலாட்டு பாடி அசத்தினார். பாமக நிறுவனர் ராமதாஸின் மகள் கவிதா. அவரது மகன், கட்சியின் வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தியின் மகளை திருமணம் செய்துள்ளார். இத்தம்பதியினர் மகனின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா சென்னையில் விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி என குடும்ப உறுப்பினர்கள் பலரும் பங்கேற்று இருந்தனர். Disclaimer :- This story […]

